மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருந்தால், ஸ்மார்ட் கார்டு மூலம் அதனைக் கண்டறிந்து
Quarterly Exam Questions 2024
Latest Updates
புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.259 கோடி வினியோகம்
புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஏப்., 19ம் தேதி நிலவரப்படி, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய பணப்பலனாக, 259 கோடி ரூபாய் வினியோகிக்கப்பட்டு உள்ளது.
கல்வித் துறை பணியாளர்களை வேறு மாவட்டத்துக்கு மாற்றக்கூடாது- தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்கம்
கல்வித் துறை அலுவலகங்களைப் பிரிக்கும்போது இத்துறையின் பணியாளர்களை வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்யக் கூடாது என தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பணிநிரவல் கலந்தாய்வு ஆசிரியர்கள் அதிருப்தி
பள்ளிகளில்
மாணவர் சேர்க்கை பணிகள் முடியும் முன்பே, பணிநிரவல் கலந்தாய்வு
நடத்துவதற்கு,
பிளஸ் 1 விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி
பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல்
பெறுவதற்கான, விண்ணப்ப பதிவுக்கு, இன்றே கடைசி நாள். பிளஸ் 1
பொதுத்தேர்வு,
கல்வித்துறை அலுவலகங்களில் களையெடுப்பு : 3 ஆண்டுக்கு மேல் பணிபுரிவோருக்கு சிக்கல்
பள்ளிக் கல்வித்துறை
அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய அரசு
முடிவு செய்தது.
9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தேர்தல் விழிப்புணர்வு குழு
வருங்கால வாக்காளரிடம் தேர்தல்
விழிப்புணர்வு ஏற்படுத்த, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை,
அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பு விரைவில் அறிவிப்பு
''அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., -
யு.கே.ஜி., வகுப்பு துவக்குவது குறித்து, முதல்வ ருடன் ஆலோசித்து,
சட்டசபையில் அறிவிக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்,
செங்கோட்டையன் கூறினார்.
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு எதிரொலி 1, 2-ம் வகுப்புகளுக்கு வீட்டுப்பாடம் கிடையாது
சென்னை
ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் நாளை பதவியேற்பு
காரைக்குடி, அழகப்பா பல்கலை புதிய
துணைவேந்தராக, இப்பல்கலையின் வரலாற்று துறை பேராசிரியர்,
ஜூன் 11ல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட மாறுதல் கவுன்சிலிங்
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, பணியிட
மாறுதல் கவுன்சிலிங், வரும், 11ம் தேதி துவங்குகிறது.
MBBS படிப்புக்கு விண்ணப்பம் எப்போது?
'எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகளுக்கான விண்ணப்பம், நீட் தேர்வு முடிவுக்கு பின்,
வினியோகிக்கப்படும்' என,
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள்
5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ கடின மற்றும் புதிய வார்த்தைகள்
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி மாணவர்களுக்காக அனைத்து பாடங்களும்.
UPSC தேர்வு: 3 லட்சம் பேர் பங்கேற்பு
மத்திய அரசின், இந்திய சேவை பணிகளில், 24
வகை பதவிகளில், 782 காலியிடங்களை நிரப்ப, பிப்ரவரியில்,
'நீட்' தேர்வு: நாளை, 'ரிசல்ட்'
தமிழகத்தில், ஒரு லட்சம் மாணவர்கள் உட்பட, நாடு முழுவதும், 13 லட்சம் பேர் எழுதிய, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள், நாளை வெளியாகின்றன.
Today Rasipalan 4.6.2018
மேஷம்
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார
வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
11th English - Free Online Tests - Unit 1 - Prose
11th English - Free Online Tests
- 11th English - Unit 1 - Prose - Synonyms - Free Online Tests - Click Here
- 11th English - Unit 1 - Prose - Antonyms - Free Online Tests - Click Here
- 11th English - Unit 1 - Prose - Homophones - Free Online Tests - Click Here
- 11th English - Unit 1 - Prose - Listening Activity - Free Online Tests - Click Here
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து பேரவையில் அறிவிக்கப்படும்: செங்கோட்டையன் பேட்டி
அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவது குறித்து பேரவையில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளில் மாணவர்களின் விவரங்கள் இணைக்கப்படும்: செங்கோட்டையன் தகவல்
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண்,
அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகளிலும் தேவையான எண்ணிக்கையில் மின்விசிறிகளைப் பொருத்த கோரிக்கை
கோடை வெயிலின் கொடுமை இன்னும் குறையாததால், பள்ளிகள் திறப்பை இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ரூ.299க்கு 126 ஜிபி டேட்டா: ஜியோ ஹாலிடே ஹங்காமா!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது ஜியோ ஹாலிடே ஹங்காமா என்ற பெயரில் ஆஃபர் ஒன்றை வழங்கியுள்ளது.
உறுதியாகாத இ - டிக்கெட்தாரர் இனி ரயில்களில் பயணிக்கலாம்!
புதுடில்லி:'இணையதளம் மூலம், 'இ - டிக்கெட்' பெற்று, காத்திருப்பு
பட்டியலில் உள்ளோர்,
பி.இ. படிப்பில் சேர 1.52 லட்சம் பேர் பதிவு: ஜூன் 8 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு
பி.இ. படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை நிறைவடைந்த
நிலையில் மொத்தம் 1.52 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மாணவர்களுக்கு எழுத்து எழுத பழகி கொடுத்த கலெக்டர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் மாணவர்கள் வருகை:
32 மாவட்டங்களில் மாதிரி பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
:''தமிழகத்தில்,
32 மாவட்டங்களில், தலா ஒரு மாதிரி பள்ளி உருவாக்கப்படும்.
கால்நடை மருத்துவ படிப்பு (B.V.Sc.,) விண்ணப்பிக்க அவகாசம்
கால்நடை
மருத்துவ படிப்புக்கான, விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான, அவகாசம்
நீட்டிக்கப்பட்டு உள்ளது.
93 கல்லூரிக்கு B.Arch., படிப்பு அனுமதி
'கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்' கட்டுப்பாட்டில், தமிழகத்தில், பி.ஆர்க்., படிப்பை நடத்த, 93 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்றுள்ளன.
என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு 1½ லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகம்
முழுவதும் உள்ள 564 என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்.
படிப்புகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
Today Rasipalan 3.6.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன்,
மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.
கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம் – IMPORTANT FOR TEACHERS
கல்வி சார்ந்த குறியீடுகளுக்கு விளக்கம்..
உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணி நிரவல் செய்யப்படுவது எவ்வாறு??
உபரி ஆசிரியர்களை கணக்கிடும் பொழுது சமநிலையில் இருக்கும் பட்சத்தில் ஆங்கிலம்-தமிழ்-சமூக அறிவியல்-கணக்கு-அறிவியல் என்ற பாடச்சுழற்சி முறையில் பணி நிரவல் செய்யப்படுவர்.
பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர் கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர் விவரங்கள் கோருதல்-சார்பு
பள்ளிக் கல்வி - 3 ஆண்டுகளுக்கு மேல்
ஓரே அலுவலகத்தில் பணிபுரியும் நேர்முக உதவியாளர் (பள்ளி துணை ஆய்வாளர்
கண்காணிப்பாளர் இருக்கைப் பணி கண்காணிப்பாளர் /உதவியாளர் /இளநிலைஉதவியாளர்
விவரங்கள் கோருதல்-சார்பு
கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்
புதிய பாடப்புத்தகங்கள் குறித்து திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள்
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..
புதிய பள்ளி திறப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருங்குடி ஆதிவாசிகள் கிராமத்தில் பதிய தொடக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை
தமிழக அரசு அறிவிப்பு:
ஜூலை முதல் வாரத்தில் ELCOT மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துகிறது.
High school hm promotion case judgment being given on 04.06.2018
ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர்
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
ஒழிப்பு! தமிழக குவாரிகளில் குழந்தை தொழிலாளர் முறை.. பள்ளி வருகை பதிவேடை கண்காணிக்க அறிவுறுத்தல்
'தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில், குழந்தை
தொழிலாளர்கள் ஒருவர் கூட பணி அமர்த்தப்படவில்லை' என,
பிளஸ் 1 மறுகூட்டலுக்கு விண்ணப்பம்
சென்னை:பிளஸ் 1 மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறுவதற்கான, விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது
525 புதிய தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு அனுமதி
கோவை:தொழில்நுட்ப பிரிவில் நாடு முழுவதும், 525 புதிய கல்லுாரிகள்,
2018--19ம் ஆண்டு முதல் செயல்பட அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்
அனுமதி வழங்கியுள்ளது.