பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக ஜூன் 25ல் சிறப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது.
SSLC - Supplementary Exam - June 2018 Public Exam - Time Table Published
SSLC - சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு
Plus Two - Supplementary Exam - June 2018 Public Exam - Time Table Published
+2 சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசுஅறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை
தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை
நாளை 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீடு
நாளை மாலை 4 மணிக்கு 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி
மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு
விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
How to Use New Text Book QR Codes?
How to Use New Text Book QR Codes?
பாடநூலில் வைக்கப்பட்டுள்ள QR code களை உபயோகிக்கும் முறை-QR code உபயோகம்
வியர்வையால் ஏற்படும் சளியை, சரி செய்ய வழி
எல்லோருமே சளி, இருமலால் அடிக்கடி
அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறோம். சளி, இருமல் அந்த அளவுக்கு சர்வ
சாதாரணமாகிவிட்டது.
கோடை வெயிலின் வெப்பத்தில் இருந்து பெண்கள் தங்களது சருமத்தையும், கூந்தலையும் பாதுகாத்து கொள்வது எப்படி?
வெயில் காலத்தில் பெண்களுக்கான அழகு குறிப்புகள் - இயற்கை மருத்துவம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு பட்ஜெட் மானியக்கோரிக்கையில் புதிய அறிவிப்புகளை வெளியிடுமா தமிழக அரசு?
7வது கல்வி ஆண்டை நிறைவுசெய்யும் 12000க்கும் மேலான தொகுப்பூதிய பகுதிநேர ஆசிரியர்களுக்கு
1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு
1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு உரிய புதிய பாட புத்தகத்தின் விலையை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாளர்களாக நியமிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர்,
செயல்திறனுக்கு ஏற்ப இனி அரசு பள்ளிகளுக்குநிதி ஒதுக்கீடு
நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் இயங்கும்
அரசுப் பள்ளிகளின் செயல்திறனுக்கு ஏற்ப இனி மத்திய அரசு நிதி கிடைக்க
உள்ளது
'ஸ்டார்ட் அப் இந்தியா' மாணவருக்கு அங்கீகாரம்
மத்திய அரசின், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின்
சார்பில், பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒளிந்திருக்கும்,
10ம் வகுப்பு தேர்வு எழுதியோருக்கு இன்று தற்காலிக மதிப்பெண் சான்று
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, இன்று முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில் சட்டப் படிப்பில் சேர இன்று முதல் 'ஆன்லைன்' பதிவு
தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், சட்டப் படிப்பில் சேர, இன்று முதல் விண்ணப்பங்கள் பெறலாம்.
பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் ; பள்ளி கல்வித்துறை இயக்குனர்
'பிளஸ்
1 மாணவர் சேர்க்கையில், பாடப்பிரிவு வாரியாக, இடஒதுக்கீட்டை கடைபிடிக்க
வேண்டும்' என, கல்வித்துறை இயக்குனர், இளங்கோ உத்தரவிட்டுள்ளார்.
30ம் தேதி பிளஸ் 1, 'ரிசல்ட்'
அரசு தேர்வுத்துறை, ஓராண்டுக்கு முன் அறிவித்தபடி, நாளை மறுநாள், பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.
Today Rasipalan 28.5.2018
மேஷம்
இன்று எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். ராசியில்
இருக்கும் கேது தேவையற்ற மன சஞ்சலத்தை உண்டாக்கலாம்.
புதிய பாடத்திட்டத்தால் எல்லாம் தலைகீழ்! பள்ளி கல்வித்துறை புது உத்தரவு இனி ஸ்மார்ட் போன் இல்லைன்னா நடவடிக்கை!!
வரும் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கும் நாளில் ஸ்மார்ட் போன் கொண்டுவராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இன்ஜி., கவுன்சிலிங் கட் ஆப் பட்டியல் மாவட்டம் வாரியாக வெளியீடு
அண்ணா
பல்கலை நடத்தும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களின்
வசதிக்காக, இன்ஜி.,
புதிய பாட புத்தகங்கள் வரும், 31ம் தேதி முதல் ஆன்லைனில் பார்க்கலாம்
'தமிழக
அரசின், புதிய பாடத்திட்ட புத்தகங்கள், வரும், 31ம் தேதி, ஆன்லைனில்
வெளியிடப்படும்' என, அறிவிக்கப் பட்டுள்ளது.
தனியார் பள்ளிக்கு இணையாக ஜொலிக்கும் அரசுப்பள்ளி!!!
அரியலுார்
அருகே, தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு, பல்வேறு வண்ணங்களுடன்
ஜொலிக்கும் அரசுப்பள்ளி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
'கட் ஆப்’ மதிப்பெண்களை கணக்கிடுவது, கல்லூரிகளை தேர்ந்து எடுப்பது குறித்த வீடியோ அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது
கட் ஆப் மதிப்பெண் எப்படி தயார் செய்வது என்பது குறித்தும், எவ்வாறு
கல்லூரிகளை,
சட்டக்கல்வியில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் துணைவேந்தர் தகவல்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் தம்ம.சூரியநாராணய சாஸ்திரி நிருபர்களிடம் கூறியதாவது:-
ஊதிய முரண்பாடுகள்: நாளை முதல் அரசு ஊழியர் சங்கங்களுடன் கலந்தாய்வு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக, கோரிக்கை
மனுக்களை அளித்துள்ள சங்கங்களிடம் திங்கள்கிழமை (மே 28) முதல் கருத்துகள்
கோரப்பட உள்ளன.
வேளாண் படிப்புக்கு 29,430 பேர் விண்ணப்பம்
கோவை, அறிவிப்பு வெளியான ஏழு நாட்களில், வேளாண் படிப்புகளுக்கு, 29 ஆயிரத்து, 430 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
ஆசிரியர் பட்டய வகுப்புகள் குறைப்பை எதிர்த்து வழக்கு
தொடக்க கல்வி ஆசிரியர், பட்டய வகுப்புகளை குறைத்ததற்கு எதிர்ப்பு
தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீவிரம்! புதிய சீர்திருத்தங்களை அமல்படுத்த யு.ஜி.சி., வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்க முடிவு
வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், வரும்,
2022க்குள் பல்வேறு சீர்திருத்தங்களை செய்ய, யு.ஜி.சி., எனப்படும்,
டெல்லியை பின்னுக்கு தள்ளிய தமிழகம்... சிபிஎஸ் இ தேர்வில் தமிழக மாணவர்கள் கலக்கல்
மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு
மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது.
உங்க வீட்டு பக்கம் கொசு வராம இருக்க இந்த செடிகளை வளருங்க!
மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, யானைக்கால்
CBSE - 12-ம் வகுப்பு தேர்வு முடிவு: காஸியாபாத் மாணவி மேக்னா ஸ்ரீவத்சவா முதலிடம்
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் 83.01% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் 31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல்
தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான
இலவசக் கட்டாயக் கல்விச் திட்டம் - 2009 ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்
31-05-2018 நிலவரப்படி விபரங்கள் கோருதல் தொடர்பாக தொடக்கக் கல்வி
இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்
நீட் தேர்வு கீஆன்சர் வெளியீடு மாற்றம் இருந்தால் 27க்குள் விண்ணப்பிக்கலாம்
அகில இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் விடைக் குறியீட்டை சிபிஎஸ்இ நேற்று
வெளியிட்டது.
அண்ணா பல்கலை என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங்
மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு
இந்தியா முழுவதும் மத்திய கல்வி வாரியத்தின்
(சி.பி.எஸ்.இ.) 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி
ஏப்ரல் 12-ந்தேதி வரை நடைபெற்றது.
பள்ளிகளை பிரிப்பதில் குழப்பம் B.E.Oக்கு அதிகாரம் உண்டா?
மாவட்ட
அளவில் மேல்நிலைப் பள்ளிகளை முதன்மைக் கல்வி அலுவலரும், உயர்நிலைப்
பள்ளிகளை மாவட்டக் கல்வி அலுவலரும்,
பிளஸ் 1, 2 வகுப்புக்கு 2 புதிய பாடங்கள்
பிளஸ்
1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு முதல், கணினி தொடர்பான, இரண்டு
புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
ஆசிரியர் பயிற்சி (D.T.Ed) பட்டய தேர்வு ஹால் டிக்கெட்
தொடக்கக்
கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இணையதளம் மூலம் ஹால்
டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என மாவட்ட ஆசிரியர் கல்வி
மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தெரிவித்துள்ளார்.
ஊதிய முரண்பாடு ஒரு நபர் கமிட்டி, அரசு ஊழியர் சங்கங்களுக்கு அழைப்பு
ஊதிய
முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ள, ஒரு நபர் கமிட்டி, அரசு ஊழியர்
சங்கங்களுக்கு, அழைப்பு விடுத்துள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டங்கள் எவையெவை? - 13 மாவட்ட விவரங்கள்
வேலூர் - புதிய கல்வி மாவட்டங்கள்
இரண்டு மாவட்டங்களில் இணையதள முடக்கம் ரத்து.
தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் இணையதள
சேவையை
அரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்
9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச விரைவில்
பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
கூறியுள்ளார்.
தொழில் வரி திடீர் உயர்வு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு தொழில்வரி 2 அரையாண்டுகளாக பிரித்து
செலுத்தப்பட்டு வருகிறது.