மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச் செலவு செய்கின்றன.
Quarterly Exam Questions 2024
Latest Updates
அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகு பள்ளிகளில் மீண்டும் சோதனை நடத்துவதா? முதல்வரின் தனி பிரிவில் புகார்
அனைத்து அனுமதிகளும் பெற்ற பிறகும் தனியார் பள்ளிகளில் அரசு அதிகாரிகள்
மீண்டும் சோதனை நடத்துவதை தடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
சட்ட கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வு : முன்னாள் நீதிபதி தலைமையில் குழு
அரசு சட்டக் கல்லுாரிகளில் உதவி பேராசிரியர்களை தேர்ந்தெடுக்க, ஜம்மு -
காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி,
மின் வாரிய உதவி பொறியாளர் பணி
மின் வாரியம், 25 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை, ஆகஸ்ட்
மாதம் நடத்த உள்ளது.
மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து அறிவுரை
பள்ளிக்கல்வி-மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம்-மாணவர்களை சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து அறிவுரை வழங்குதல் சார்பு
மாணவர்களின் கல்வியின் தரம் உயர்த்தப்படுமா?
மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு என்று பெருந்தொகையைச் செலவு செய்கின்றன.
சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தமிழ் பாடம் கட்டாயமில்லை : தமிழக பாடத்திட்டத்தில் சேர அரசு சலுகை
சி.பி.எஸ்.இ., போன்ற பிற பாடத்திட்டங்களில் இருந்து, தமிழக
பாடத்திட்டத்துக்கு மாறும் மாணவர்களுக்கு,
கோடைக்காலத்தில் கூந்தல் உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்
கோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்சனைகள் ஏராளம்.
கோடை நேரத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக
20ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும் : ஜாக்டோ - ஜியோ
அரசுத் தரப்பில் வரும் 20ம் தேதிக்குள் எங்களை அழைத்துப் பேசாவிட்டால்
பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும்
இலவச வங்கிச் சேவைக்கான வரி விதிப்பை அரசு திரும்பப் பெறுகிறது
டில்லி வங்கி நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர்கள் எதிர்ப்பை தொடர்ந்து இலவச
சேவைகள் மீதான வரி விதிப்பை அரசு திரும்பப் பெற உத்தேசித்துள்ளதாக
தகவல்கள் கூறுகின்றன.
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த கூடாது - இயக்குநர் செயல்முறைகள்.
கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை
இணையத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோரிய வழக்கு : பள்ளிக்கல்வித் துறைக்கு நோட்டீஸ்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை இணையத்தில்
நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை
கோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வில், 50 சதவீதம் பிளஸ் 1 கேள்விகள்; சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிகள் முடிவு
'நீட்' தேர்வில், பிளஸ் 1 பாடங்களில் இருந்து, 50 சதவீத கேள்விகள்
O.T.P சொன்னால் தான் ரேஷன் கிடைக்கும்... கடத்தலை தடுக்குமா பாஸ்வேர்டு முறை!
ரேஷன்கார்டுதாரர்களுக்கு, ஓ.டி.பி., (ஒரு முறை கடவு எண்) வழங்கி,
குடிமைப் பணித் தேர்வு: நுழைவுச் சீட்டு நடைமுறையில் மாற்றம்
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு நடத்தப்படும் முதல்
பிளஸ் 2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி வெளியாகும்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் முடிந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணி
இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
SBI - வங்கி கணக்கில் மொபைல் எண்ணை இணைப்பது மற்றும் மாற்றுவது எப்படி?
நம்முடைய வங்கிக் கணக்கோடு மொபைல் எண்ணை இணைப்பது பல நன்மைகளைப் பெற்றுத்
தரும்.
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஆசிரியர் யாரும் இறக்கவில்லை என, தமிழக மீன்வளத் துறைஅமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்!" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்
வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்ட விவகாரம் பூதாகாரமாக
மாறிய நிலையில், ``மாணவர்கள் ரௌத்திரம் பழக வேண்டும்" என்று ஐ.ஏ.எஸ்.
அதிகாரி உதயச்சந்திரன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
பள்ளிகளில் மீண்டும் ‘ஹலோ இங்கிலிஷ்’ பயிற்சி திட்டம்
குழந்தைகளை ஆங்கிலத்தில் பேச வைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘ஹலோ
இங்கிலிஷ்’ பயிற்சி திட்டத்துக்கு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாலிடெக்னிக் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாலிடெக்னிக் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு
உரிய அனுமதியின்றி பள்ளி மாணவர்களை சுற்றுலா அழைத்துச்செல்லத்தடை - பள்ளிக்கல்வித்துறை
பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், பத்து மாணவிகளுக்கு ஒரு பெண் ஆசிரியை
வீதம் பாதுகாப்பாளராகச் செல்ல வேண்டும்
நீட் தேர்வின் போது மாணவிகளை துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் பதிலளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
#நீட் தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவிகளை துன்புறுத்தியதாக எழுந்த
புகாரில் சிபிஎஸ்இ இயக்குநர் மற்றும் தமிழக அரசு பதிலளிக்க தேசிய மனித
உரிமை ஆணையம் நோட்டீஸ்
அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து மே 20 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு
தற்காலிகமாக தங்களது போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது - ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் தகவல்.
கோட்டையை முற்றுகையிட வந்த அரசு ஊழியர்-ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர் கைது
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் தலைமை செயலகத்தை முற்றுகையிட வந்த அரசு
ஊழியர், ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்தனர்.
மருத்துவக் கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக நீட் தேர்வு எழுதியவர்களிடம் முறைகேடு - 3 பேர் கைது
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு எழுதியவர்களிடம் மருத்துவக்
கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக மோசடி செய்த 3 பேரை சிபிஐ போலீசார்
கைது செய்துள்ளனர்.
டெல்லியில் பல்வேறு இடங்களில் புழுதிப் புயல் தாக்கியது : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
டெல்லி, சண்டிகரை நள்ளிரவு புழுதி புயல் தாக்கியது. என்சிஆர், ரோஹ்தக்,
பிஹானி, ஜஜார், குருகுரம், பாக்தாத், மீரட் & காஜியாபாத் உள்ளிட்ட
பல்வேறு பகுதிகளிலும் புழுதி புயல் தாக்கியுள்ளது.
TNPSC Lab Asst Exam 2018 - Answer Keys (Aptitude) - Exam Date: 6.5.2018
Latest - TNPSC Lab Asst Exam 2018 - Aptitude Answer Keys
* TNPSC Lab Asst Exam 2018 - Aptitude Answer Keys (Exam Date: 6.5.2018) | Mr. Karthi Jeyabal
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லாப் பொருள்களை கல்வியாண்டின் தொடக்கத்தில் வழங்க நடவடிக்கை: பா.வளர்மதி தகவல்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப் பை உள்ளிட்ட 9 இலவசப் பொருள்களை
கல்வியாண்டின் தொடக்கத்திலேயே
பள்ளி மாணவர்களுக்கு இலவச புத்தகப்பை அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் பாடநூல் கழக தலைவர் தகவல்
பள்ளிக்கூட மாணவர்களுக்கு விலை இல்லா
புத்தகப்பை, காலணி உள்ளிட்ட 9 வகையான பொருட்கள் அடுத்த மாத இறுதிக்குள்
அடுத்த மாதம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு: இணையதளத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலை தேர்வு அடுத்த
மாதம் 3-ந்தேதி நடக்கிறது. தேர்வு எழுதுவதற்கான
அரசு ஊழியர்களை விட எம்.எல்.ஏ.க்களுக்கு தான் அதிக சம்பள உயர்வு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் குற்றச்சாட்டு
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் இன்று
(செவ்வாய்க்கிழமை) கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்ட
நிலையில்,
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைதுக்கு கட்சித்தலைவர்கள் கண்டனம்
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
எத்தனை பேர் கைது செய்யப்பட்டாலும் திட்டமிட்டபடி போராட்டம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான
ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து,
நீட் தேர்வு குளறுபடி விவகாரம்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ.
ஐஐடி மாணவருக்கு பிரதமர் மோடி அளித்த பரிசு!
இந்தியதொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐஐடி) படித்துவரும் ஆராய்ச்சி மாணவரின்
விருப்பத்தை ஏற்று, தான் அணிந்திருந்த மாலையை அவருக்கு பிரதமர் நரேந்திர
மோடி பரிசாக அளித்தார்.
யூபிஎஸ்சி தேர்வு: முதலிடம் பெற்றவரின் மதிப்பெண் சதவீதமே 55.6 தான்!
கடந்தஆண்டு நடத்தப்பட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வு மதிப்பெண்களை மத்திய
அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) தற்போது வெளியிட்டுள்ளது.
Today Rasipalan 8.5.2018
மேஷம்
இன்று தங்களது முழுத்திறமைகளையும் காட்டினால் மட்டுமே நீங்கள் எடுத்த
காரியங்கள் முடியும்.
10, +2 தேர்வு முடிவுகள் தொலைக்காட்சி, நாளிதழில் வெளியிட தடை கோரி மனு தாக்கல்
மாணவர்களின் தற்கொலையை தடுக்க பள்ளிகளில் 10, +2 தேர்வு முடிவுகள் வெளியிட
வேண்டும் என்று சென்னையில்
மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்த கோரி வழக்கு
மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை மேம்படுத்த கோரி
வழக்கறிஞர் மார்ட்டின் சென்னை ஐக்கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல்
செய்துள்ளார்.
WhatsApp- Latest Update
வாட்ஸ் அப் செயலியைத் திறக்காமலேயே வேண்டியவருக்கு மட்டும் மெசேஜ் செய்யும் புதிய வசதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
NEET Exam 2018 - Question Paper and Key Answer
NEET Exam 2018 - Question Paper and Key Answer
- NEET Exam 2018 - Full Answer Key Download (Code AA, BB, NN, PP) | Mr. A. Moorthy
- NEET Exam 2018 - Question Papers Download - AA, BB, CC, DD, EE, FF, GG, HH, II, JJ, KK, LL, XX ) | Mr. A. Moorthy
- NEET Exam 2018 - Questions Analysis | Mr. S. Thiyagarajan
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கு: ஜூன் இறுதிக்குள் தீர்ப்பு வழங்க ஹைகோர்ட்டுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உபரி பணியிட அதிகரிப்பு - கலந்தாய்வு நடக்குமா? - கலக்கத்தில் ஆசிரியர்கள்
உபரி ஆசிரியர் பணியிடம் அதிகரிப்பால் நடப்பாண்டில் கலந்தாய்வு நடக்குமா'' என்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை
ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்
அரசுக்கு எதிராக போராட வேண்டாம் என ஆசிரியர்கள்,
Today Rasipalan 7.5.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால்
வாக்குவாம் போன்றவை உண்டாகும்.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைப்பு: ஜே.பி.நட்டா பேட்டி
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைக்கப்பட்டுள்ளது என்று
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
திட்டமிட்டபடி நாளை போராட்டம் : ஜாக்டோ-ஜியோ
திட்டமிட்டபடி
நாளை கோட்டை முற்றுகை போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ
அறிவித்துள்ளது.
''நீட் தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் அதிக வினாக்கள் !!!
''நீட்
தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் இருந்து அதிக வினாக்கள் இடம்
பெற்றிருந்தன,'' என,
மதுரையில் தமிழுக்கு பதில் ஹிந்தி நீட் வினாத்தாள்
மதுரை
நாய்ஸ் பள்ளியில் நடந்த, நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கு பதில்,
ஹிந்தி வினாத்தாள் கொடுக்கப்பட்டதால்,
' நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.5 கோடி செலவு' - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு பயிற்சிக்கு, ஐந்து கோடி ரூபாய் செலவானது, என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு நடத்திய பயிற்சி மையம் பயனுள்ளதாக இருந்தது ‘நீட்’ தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவி பேட்டி
தமிழக
அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தமிழகத்தில், 170 மையங்களில் 1 லட்சம் பேர் ‘நீட்’ தேர்வு எழுதினர் மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடு
எம்.பி.பி.எஸ்.
மற்றும் பி.டி.எஸ்., கால்நடை அறிவியல் படிப்பிற்கான அகில இந்திய
ஒதுக்கீட்டுக்காகவும்,
13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை!!!
13 மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய
ஒரு மாணவர்கூட இல்லாமல் 32 அரசுப்பள்ளிகள் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஒரு மாணவர்கூட இல்லாமல் 32 அரசுப்பள்ளிகள் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.