பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள்
தெரிவித்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு சென்டம் நிச்சயமாகக் குறையும் என்று
ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
DEE
PROCEEDINGS-தொடக்கக்கல்வி-RTE 2009-ன் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தின்
அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது உபரி இடத்தில்
பணிபுரிவோர் ஓய்வு பெற்ற பிறகு பணியிடம் மீண்டும்
நிரப்பப்படக்கூடாது-துறைக்கு சரண் செய்தல் சார்பு
மாணவர்களுக்கு பள்ளிக்கல்வியில் போதே 'எப்படி சிந்திக்க வேண்டும்' என்பது
முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும். கல்விமுறை அதற்கேற்றாற் போல்
மாறுதலடைய வேண்டும்.
இந்த ஆண்டு நீட் நுழைவுத் தேர்வில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அதிகளவில்
தேர்ச்சி பெறுவர் என்று பள்ளி கல்வித்துறை முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ்
நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 72 ஆயிரம் பேருக்கு ‘நீட்’
தேர்வு பயிற்சி அந்தந்த மாவட்டங்களில் அளிக்கப்பட்டது.
AC Hostel, AC Class Rooms - Highly Qualified Faculties, Best Coaching Materials - என Padasalai & CE Academy இணைந்து வழங்கும் இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி நேற்று இனிதே துவங்கியது.
பாடத்திட்டம் தொடர்பான கூடுதல்
தகவல்கள், செய்முறை விளக்கங்களை, மாணவர்கள் அறியும் வகையில், இணையதள
பிளாக், செயலி குறித்த தகவல்கள், புதிய புத்தகத்தில் அச்சிடப்பட்டுள்ளன.
மத்திய
அரசின் இரண்டு கல்வி திட்டங்கள், ஒன்றாக இணைக்கப் படுவதால், மத்திய, மாநில
அரசுகளுக்கு, பல கோடி ரூபாய் செலவு குறையும் என, அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
'நீட்
' தேர்வுக்கான உண்டு உறைவிடப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் உணவு
செலவிற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யாததால் நன்கொடை பெற கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.