அரசாணை எண் 46, நாள் 19.03.2018, அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு வழங்குதல் சார்பான
முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சீராய்வுக்குழுவின் பரிந்துரைகள்
செயல்படுத்த ஆணை வெளியீடு!!!
பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்
நெல்லை மாவட்டம், மானூரை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல்
செய்த மனு: நானும், என் தம்பியும் மானூர் கிளை அரசு வங்கியில் கல்வி கடன்
பெற்றிருந்தோம்.
அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு,
பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு
பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும் கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.
ரயில்வே உயர் அதிகாரிகள்
மட்டுமே பயன்படுத்திவந்த சலூன் கோச் எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில்
இனி பொதுமக்களும் பயணம் செல்லலாம். ரயில்வே வாரியத் தலைவர்,
ஏப்ரல் 1ஆம் தேதியான இன்று முதல் புதிய நிதியாண்டு பிறக்கவுள்ளதால்
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிகள் அனைத்தும் நாளை முதல் அமலுக்கு
வரவுள்ளது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.
அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை
குறைந்ததால், 4,000 ஆசிரியர்களுக்கு, பாடம் நடத்தும் வேலை இல்லாத நிலை
ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கல்வித் தரம் மற்றும்
கற்பித்தல் முறையில் குறைபாடுகள் உள்ளன.
பீஹார் மாநிலத்தில், 2016ல் நடந்த, பிளஸ் 2
தேர்வில், முதல் மதிப்பெண் பெறுவதில் நடந்த ஊழலில் மூளையாக செயல்பட்டவரின்,
4.53 கோடி ரூபாய் சொத்துகளை, அமலாக்கத் துறை நேற்று முடக்கி வைத்தது.
ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கெனவே ரூ.99 செலுத்தி
உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு இலவச சேவை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களின்
நியமனத்திற்கு 2 வாரங்களில் ஒப்புதல் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை
உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.