எஸ்.எஸ்.எல்.சி.,
பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வில் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டு உள்ளதாக அரசு தேர்வுத்துறை இயக்குனர் தண்.வசுந்தராதேவி
தெரிவித்தார்.
'ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான
சம்பளத்தை, 'டிஜிட்டல்' முறையில் வழங்க வேண்டும்' என, தனியார்
பள்ளிகளுக்கு, கல்வி கட்டண நிர்ணயக் குழு, உத்தரவு பிறப்பித்து
உள்ளது.
சிறுபான்மையின
மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற வேண்டும் எனில்,
தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில், கல்வி நிறுவனங்களை பதிவு செய்வது
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
''அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாகவுள்ள, 2,336 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு, மார்ச் இறுதிக்குள் வெளியிடப்படும்,'' என, உயர்கல்வித் துறை செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30 லட்சத்து 46
ஆயிரத்து 619 பேர் வேலைக்காக காத்திருக்கிறார்கள் என்று அமைச்சர் நிலோபர்
கபில் கூறினார்.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள 9-ஆம் வகுப்பு
புத்தகங்களுக்கான குறுந்தகட்டை பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை வெளியிட்டார்.
'மொபைல்
போன் எண்களை, 13 இலக்கமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்
உண்மையில்லை' என, 'டிராய்' எனப்படும், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்
தெரிவித்துள்ளது.
பிளஸ்
2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட்
வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச்,
1ல், பொது தேர்வு துவங்குகிறது.
MADURAI: The Madurai Bench of the Madras
High Court on Friday vacated the stay on the Teachers Recruitment Board
(TRB) exam to recruit special teachers.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது
தேர்வில் கேள்விகள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் தேர்வு ேநரமும்
குறையும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் சிலருக்கு, ஹால் டிக்கெட்டில்
தவறான புகைப்படம், பெயர் இடம் பெற்றுள்ளதால், தேர்வு எழுத முடியுமா என,
அவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஓய்வூதிய வல்லுநர் குழுவின் அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்யக்கோரி திண்டுக்கல் எங்கெல்ஸ்
அவர்களால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கு இன்று
21.02.2018 விசாரணைக்கு வருகிறது.
பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர் -மாணவர்களுக்கு இடையிலான உறவில் விரிசல்
அதிகரித்து வரும் போக்கைச் சீரமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்
என்று தனலட்சுமி பொறியியல் கல்லூரி தலைவர் பேராசிரியர் ராமூர்த்தி
கூறினார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு 75 சதவிகித மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை நாளை (பிப்ரவரி 21) விசாரிக்கவுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக அரசின் பணியிடங்களில் தேவையற்ற இடங்களை கண்டறிந்து குறைக்க
குழு அமைக்க முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆதிசேஷையா தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது.