'வேலைவாய்ப்புக்கு
உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு
வரப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
“சுகாதார உறுதிமொழி... நான் எனது வீட்டிலோ வீட்டின் சுற்றுப்புறத்திலோ
டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், பிளாஸ்டிக் கப்புகள் போன்ற
பொருள்களைப் போட மாட்டேன்.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வரும் 6-ம் தேதி வாக்கில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சேலம் DEEO-03.01.2018 ல் நடைபெற்ற EMIS கானொளிக்காட்சி விவரங்கள் (பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற காணொளி காட்சி நாள் 03.01.2018)
DEE - ஊராட்சி
/ நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் மற்றும் அரசு பள்ளிகளில்
பணிபுரியும் ஆசிரியர் வருங்கால வைப்பு கணக்குகள் அரசு தகவல் தொகுப்பு
மையத்திலிருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது-நிலுவைகள்
விவரங்கள் சார்பு!
தொடக்கக்கல்வி - திருவாரூர்
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மழை காரணமாக விடுமுறை
விடப்பட்டதற்கு ஈடாக சனிக்கிழமைகளில் பள்ளி வேலை நாளாக செயல்பட செயல்முறை
& நாட்கள் பட்டியல் வெளீயீடு
நேரடி
முறையில் (Regular Mode)- முழு நேரம் மற்றும் பகுதி நேரத்தில் சேர்ந்து
பெறப்பட்ட Mphil, Phd பட்டங்கள் பணி நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கு
ஏற்புடையது - அரசாணை வெளியீடு | G.O Ms 355 , Date -12/12/2017
சென்னை, பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தேர்வு முடிவு
வெளியிடப்பட்டுள்ளது.கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, 'நெட்'
என்ற, தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளில் 30 சதவீத மாணவர்கள்கூட சேராதபொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 142-லிருந்து 177-ஆக அதிகரித்துள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதல் நாளன்று 3-வது பருவத்துக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
டெல்லி : அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்துடன் பாலையும் சேர்த்து வழங்க மத்திய வேளாண் அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.