சென்னை
குடிநீர் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில்
பங்கேற்பதற்கான நுழைவுச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்
கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை காவிரி ஆற்றில் திருப்பதி ஜீயர் தலைமையில் மகாபுஷ்கர விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு செப்டம்பர் 20 ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி விரைவு ரயில்களில் பயணிகளின் பட்டியல் ஒட்டும் பணி விரைவில் நிறுத்தப்பட உள்ளது என ரயில்வே வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டையை
சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வினால் கடும்
மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ள மாணவர்களுக்கு திரைப்பட பிரபலங்களை கொண்டு மனநல
ஆலோசனை வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி
உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி
புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும்
மாற்றுத் திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில்
வரிசெலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின்
கெஜட்டில்12.06.1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்.
07.09.2017
முதல் 15.09.2017 வரை வேலை நிறுத்தம் பேற்கொண்டது - அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்கள் ஊதியம் பிடித்தம் செய்தல் | தமிழ்நாடு அரசுப் பணியாளர்
நடத்தை விதிகள் 20,22,22 A மீறியமைக்காக ஒழுங்கு நடவடிக்கை
மேற்கொள்ள்ளப்பட வேண்டும் - செயல்முறைகள்!!
DEE PROCEEDINGS- திருத்தப்பட்ட
செயல்முறை-2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும்
வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளுக்கு SMART CLASS ROOM
ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு
பெண்களாக இருத்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி, முடி தான் அவர்களுக்கு முழுமையான அழகை தருகிறது. ஆனால் வயதாக வயதாக நெற்றி பகுதியில் முடி குறைந்து கொண்டே போகும்.