சென்னை உயர்நீதி மன்றத்தில் 14/09/2017 நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி அவர்கள் அரசை பார்த்து சில கேள்விகள் கேட்டுள்ளது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக
அறிவித்தனர்.
மாணவனுக்கு இரண்டாம் தாயை போன்ற ஆசிரியர்கள் ஏன் அவர்களது கடமையை செய்யவில்லை - JACTTO GEO வழக்கில் நீதிபதிகள் வேதனை
ஐகோர்ட் மதுரை கிளை எச்சரிக்கையை தொடர்ந்து, அரசு ஊழியர்கள் 9 நாள் நடத்திய
காலவரையற்ற போராட்டத்தை தற்காலிகமாக நேற்று வாபஸ் பெற்றனர்.
தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு: ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில்
தேசிய அளவிலான திறனாய்வு தேர்வு பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த
ஆண்டுக்கான தேர்வு நவம்பர் 4ம் தேதி நடக்கிறது.
*உயர்நீதிமன்றம் 🆚 JACTO-GEO நடந்தது என்ன??? விசாரணை குறித்த முழு விவரம்*
*இன்று 15-09-2017 உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் JACTO-GEO
நிர்வாகிகள் ஆஜர் ஆகினர். நீதிபதி அவர்கள் பல்வேறு கேள்விக்கனைகளை
தொடுத்தார்.*
Today Rasipalan 16.9.2017
மேஷம்
பால்ய
நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை
முடிப்பீர்கள்.
Flash News : முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு அறிவிப்பு.
முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 19.09.2017 காலை 10 மணிக்கு CEO அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு.
ஆசிரியர்களை எச்சரிக்கும் கோர்ட் வேலை செய்யாத எம்.எல்.ஏக்களையும் எச்சரிக்க வேண்டும்: கமல் tweet
வேலை செய்யாத எம்எல்ஏக்களுக்கு ஊதியம் வழங்கப்படும்போது, வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி என்று
நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது:நீதிபதி கிருபாகரன்!
ஆசிரியர்கள் ஊதிய உயர்வு விவகாரத்தில் அரசின் தவறும் உள்ளது என நீதிபதி கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
Flash News : ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் ஏன் தரவில்லை? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு ஏன் ஓய்வூதியம் தரவில்லை என்பது குறித்து
பதிலளிக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Jactto - Geo போராட்டம் : நீதிமன்றங்கள் குறித்த மீம்களுக்கு ஹைகோர்ட் கண்டனம்.. விவரம் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு.
நீதிமன்றம் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான கேலி சித்திரங்களுக்கு ஹைகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21ம் தேதி தலைமைச்செயலாளர் நேரில் ஆஜராகி இவ்வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் - - நீதிபதிகள் உத்தரவு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்
பெறபட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எச்சரிக்கையை அடுத்து போராட்டத்தை
அரசு ஊழியர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
Flash News : 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளது.
போராட்டம் வாபஸ் பெறுவதா? இல்லையா? என்பது குறித்த முறையான அறிவிப்பு பிற்பகல் வெளியிடப்படும்.
போராட்ட களத்தில் உள்ள ஜோக்டோ - ஜியோ தோழர்களே தற்போது ஊடகங்களில் போராட்டம் வாபஸ் என்ற செய்திகள் வருவதாக மாநிலம் முழுவதும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தொடர்பு கொண்டவாறு உள்ளனர்.
TNPSC VAO Study Material - Maths Solutions
TNPSC VAO Exam - Useful Study Materials - Schedule 9
* TNPSC VAO Study Material - Maths Solutions | Santhana
11th Quarterly Exam - Model Question Papers - Maths
11th Quarterly Exam - Model Question Papers Download
- Maths - 11th Quarterly Exam Model Question Paper | Pudukottai Dt (Tamil Medium)
11th Quarterly Exam Model Question Paper - Business Maths
11th Quarterly Exam - Model Question Papers Download
- Business Maths - 11th Quarterly Exam Model Question Paper | (English Medium)
11th Study Materials Download - Chemistry - 1 Marks Test
Latest - 11th Study Materials
- Chemistry - One Marks - Quick Test Question Paper | Mr. A.Moorthy - English Medium
11th Study Materials - Computer Science - Chapter 5,6
Latest - 11th Study Materials
- Computer Science - Chapter 5,6 Study Material | Mr.D.Easwaran - English Medium
பள்ளி நிர்வாகங்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
'பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட
பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, மத்திய இடைநிலைக்கல்வி
வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.
பத்தாம் வகுப்புத் துணைத்தேர்வர்களுக்கு நாளை முதல் தேர்வுக் கூட நுழைச்சீட்டு
பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தேர்வர்கள் சனிக்கிழமை
(செப்.16) முதல் தங்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம்
செய்து கொள்ளலாம்.
புதிய பாடத் திட்டப் பணிகள் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும்
புதிய பாடத்திட்டப் பணிகள் வரும் நவம்பர் இறுதியில் நிறைவு பெறும் என
கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் மு.ஆனந்த கிருஷ்ணன் கூறினார்.
அரசு பள்ளிகளில் தற்காப்பு பயில்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!உயர்நிலை மாணவியரும் பங்கேற்க வாய்ப்பு
பெண்
கல்வி திட்டத்தில், 'தற்காப்பு கலை' பயிற்சி பெறும் மாணவியரின்
எண்ணிக்கையை, நடப்பாண்டிலிருந்து, அனைவருக்கும் கல்வி இயக்ககம் உயர்த்தி
உள்ளது. இத்திட்டத்தை, உயர்நிலைப் பள்ளிகளில் செயல்படுத்துவதற்கு, கல்வித்
துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
புதிய தேர்வு மையம் : பள்ளிகளில் விபரம் சேகரிப்பு
தமிழகத்தில்,
10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான
மையங்கள் அமைப்பதற்காக,
தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் பிளவு ஒரு பிரிவினர் இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு
தமிழ்நாடு
தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு
பிரிவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இன்று முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம்
இன்று (செப்.,15) முதல் தலைமை செயலக ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.
Today Rasipalan 15.9.2017
மேஷம்
சவால்கள்,
விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக
இருப்பார்கள்.
கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக்கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் தொடங்கியது.
# கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக்கூட்டம் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறுகிறது.
முகத்தை அடையாளம் கண்டுகொள்ளும் வசதியுடன் ஐபோன்-8, 8 பிளஸ் மாடல் வெளியீடு
உலகமே எதிர்பார்த்துக்காத்திருக்கும் ஐ-போன் - 8 மிகவும் பிரம்மாண்ட முறையில் வெளியாகவுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.இதன் ஃபஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளேன் ஐயா க்கு பதில் இனி, ஜெய்ஹிந்த்
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., அரசு உள்ளது.
அமலுக்கு வருகிறது டிஜிட்டல் எஸ்.ஆர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், நான்கு லட்சம் ஆசிரியர்கள் உள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், அரசு சம்பளத்தில், ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
அனைவருக்கும் வீடு திட்டம் செப்., 30ல் ஆய்வு நிறைவு
'மத்திய அரசின், அனைவருக்கும் வீடு திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகள், இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும் ஆதார் கட்டாயம்?
வெளிநாடு வாழ் இந்தியர்களின் திருமணத்துக்கும், 'ஆதார்' கட்டாயமாக்கப்பட உள்ளது.
குழந்தைகள் துன்புறுத்தலுக்கு எதிராக போராட வேண்டும்
''குழந்தைகள் துன்புறுத்தலுக்கு எதிராக போராட வேண்டும்,'' என, நோபல் பரிசு பெற்ற, சமூக ஆர்வலர், கைலாஷ் சத்யார்த்தி பேசினார்.
Flash News: அமைச்சர் செங்கோட்டையன் உடன் - JACTTO-GEO GREAF நிர்வாகிகள் சந்திப்பு
அக்.1 முதல் ஊதிய மாற்றம் அமல் செய்வதாக அரசு உறுதி அளித்துள்ளதாக அறிவிப்பு
வருவாய்த்துறை பெயர் மாற்றம்
வருவாய்த்துறை அமைச்சர், இனிமேல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் என, அழைக்கப்படுவார்.
வெள்ள நீரை சேமிக்க அசத்தல் திட்டம்
நதிகளை இணைத்து, தேசிய நீர் வழி போக்குவரத்து திட்டத்தை அமல்படுத்த, சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,
PGTRB - Provisional Selection List Published
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Teachers Recruitment
Board
College Road, Chennai-600006
College Road, Chennai-600006
Direct Recruitment of
PostGraduate Assistants / Physical Education
Directors Grade - I - 2016 - 2017
|
|
Dated:
12-09-2017
|
Chairman
|
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடையாது; துறை ரீதியாக நடவடிக்கை: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சென்னை
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.