'பதிவுத்தபாலில் அனுப்பாத வேலை நிறுத்த விளக்க நோட்டீசை பெற்றுக் கொள்ளக் கூடாது', என ஜாக்டோ, ஜியோ கூட்டமைப்பு சார்பில் அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டு வீட்டுக்கு திரும்பிய போது
பொன்னமராவதி காரையூர் அருகே சாலை விபத்தில் பொன்னமராவதி ஒன்றியம்
இடையாத்தூர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சேவியர்,
தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை
கிளையின் உத்தரவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை
தெரிவித்துள்ளனர்.
''ஐந்து மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ இடம் கிடைத்தது, அரசுப் பள்ளி
ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட அவமானம்'' என்று காட்டமாகக் கூறியுள்ள சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,
வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயநீதிமன்றம்
கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டிரைகால் மாணவர்களுக்கு ஏற்படும்
பாதிப்புக்கு நஷ்டஈடு தர உத்திரவிட நேரிடும்ச எனவும்
ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல், தனியார் பள்ளிகளில் ஆசிரியராக
பணிபுரிவோருக்கு, மத்திய அரசு புதிய படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
2019க்குள் படிப்பை முடிக்கவும், கெடு விதிக்கப் பட்டுள்ளது.
சென்னை: அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கான,
முதற்கட்ட தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில்,
முதுநிலை பட்டதாரி
'நீட்' போராட்டத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு,
கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 'ஜாக்டோ - ஜியோ'
போராட்டம், 'நீட்' தேர்வுக்கு எதிராக சில அமைப்புகள், மாணவர்கள் போராட்டம்
என, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அரசு பஸ் ஊழியருக்கான, 6,650 கோடி ரூபாயை, அரசு வழங்காததால் தான்,
24ம் தேதி முதல், வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, போக்குவரத்து
தொழிற்சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.