ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொடுக்கும் நெருக்கடியால் தனது வாடிக்கையாளர்களை
தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் ரூ.5 முதல் ரூ.399 வரை ரீசார்ஜ் கட்டணத்தை
அறிவித்துள்ளது.
எம்.எட்., தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்தி குறிப்பில்,
'எம்.எட்., இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின்றன.
அண்ணா பல்கலை உட்பட, ஐந்து உயர் கல்வி நிறுவனங்களில், ௫௦௦ கோடி ரூபாய் செலவில், ' சீமென்ஸ்' நிறுவனம் சார்பில், உயர் தொழில்நுட்ப பயிற்சி
மற்றும் ஆய்வக மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
லக்னோவில் உள்ள பள்ளி ஒன்றில் வருகை பதிவேடு பரிசோதனையின்போது எழுந்திருந்து உள்ளேன் அம்மா என சொல்லாத குழந்தையை ஆசிரியை 40 முறை கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கையில், 3,112
இடங்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு கிடைத்துள்ளதாக, தமிழக
அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் கடந்த மே 21-ம் தேதி 13,137
இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள் மற்றும்
1,512 தீயணைப்பு வீரர் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வு நடத் தப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில்
ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு
நலத்திட்டங்களில் ஆதார் எண்ணைஇணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்கலைக்கழகமும் தமிழ்நாடு
தொடக்கக் கல்வி இயக்ககமும் இணைந்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர்களுக்கும் 413 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும்மாநில
அளவிலான கருத்தரங்கை நேற்று நடத்தின.
கர்நாடக மாநில அரசு கல்வித்துறையில் காலியாக உள்ள 10 ஆயிரம் பட்டதாரி பிரைமரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர்
தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை கர்நாடக
கல்வித்துறை வெளியிட்டுள்ளது.