மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.
Quarterly Exam Questions 2024
Latest Updates
"தமிழக மாணவர்களுக்காக முதல்வர் ஏன் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது?" - பிரின்ஸ் கஜேந்திர பாபு
மாணவர்களின் திறமையைப் பரிசோதிப்பதற்குத்தான் தேர்வுகள் வைக்கப்படுகின்றன.
பி.எட் கலந்தாய்வில் 157 பேருக்கு சீட் ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் 2017-18 கல்வியாண்டுக்கான பி.எட் மாணவர் சேர்க்கைக்கான முதல்கட்ட கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான 'நீட்' தேர்வில் 6,709 பேர் தேர்ச்சி
உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான,
பி.ஆர்க்., படிப்புக்கு தமிழக அரசு நுழைவு தேர்வு : நாட்டா எழுதிய மாணவர்களுக்கு ஆபத்து
'பி.ஆர்க்., படிப்புக்கு, தமிழக அரசு நுழைவுத்தேர்வு நடத்தினால்,
'நெட்' தகுதி தேர்வில் தேர்ச்சி சதவீதம் மாற்றம்
பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதி தேர்வில், தேர்ச்சிக்கான தகுதி மதிப்பெண் சதவீதம் மாற்றப்பட்டுள்ளது.
SSA - SG Grant Regards
SSA - பள்ளி மானியம் (School Grant ) 2017-2018 வழங்குதல் மற்றும் பயன்படுத்துதல் -வழிகாட்டுதல் குறிப்புகள் சார்ந்து
அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதில் 'பாடாய் படுத்தும்' அரசியல் குறுக்கீடு
'தமிழகத்தில் அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் விஷயத்தில்,
மதுரையில் 'ஆசிரியர் இல்லம்' இடம் தேர்வு
மதுரையில் கல்வித்துறை சார்பில் 3 கோடி ரூபாயில் கட்டப்படவுள்ள ஆசிரியர் இல்லத்திற்கான இடம் தேர்வு நீண்ட இழுபறிக்கு பின் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.
பிளஸ் 2 அசல் சான்றிதழில் தமிழ் பிழைகள் : திருத்த வழியின்றி பெற்றோர் திணறல்
பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ள, பிளஸ் 2 சான்றிதழில், மாணவர்கள் பெயரில், தமிழில் எழுத்து பிழைகள் உள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நல்லாசிரியர் விருது அறிவிப்பு தாமதம்
நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்,
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மேல்மருவத்தூர் கோவில் ஆடி பூர விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
பணிநிரந்தரத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அரசுக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள்
குறைந்த அளவிலான ஊதியத்துடன் பணியாற்றி வரும் தங்களுக்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல ஊதியத்தை நிர்ணயம் செய்து,
அரசு பள்ளிகளுக்கு 3 வண்ணங்களில் சீருடைகள்: அமைச்சர் செங்கோட்டையன்
அரசு பள்ளி மாணவர்களின் வகுப்புகளுக்கு ஏற்ப 3 வண்ணங்களில் சீருடைகள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
பள்ளிகளில் தொடரும் கள ஆய்வு: பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் மாதிரி வினாத்தாள்
பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள் வடிவமைப்பதற்காக பள்ளி மாணவர்களிடம் கள ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜாக்டோ - ஜியோ நாளை ஆர்ப்பாட்டம்
ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், நாளை, மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று தொடக்கம்
என்ஜினீயரிங் படிப்பில் சேர தொழில் கல்வி பிரிவுக்குஇன்று (திங்கட்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது.
BEd கவுன்சிலிங் இன்று துவக்கம்
தமிழகத்தில், 21 கல்லுாரிகளுக்கான, பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் கட்டண நிர்ணயம் கிடையாது
'கட்டட உறுதி சான்றிதழ் மற்றும் அங்கீகார கடிதம் இல்லாத பள்ளிகளுக்கு, அரசு சார்பில், கட்டண நிர்ணயம் செய்ய முடியாது' என, நீதிபதி மாசிலாமணி கமிட்டி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
தபால் மூலம் படித்த மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் சேர முடியுமா?
தபால் மூலம் படித்த மாணவர்கள் சட்டக்கல்லூரிகளில் சேர முடியுமா?
இந்திய பார் கவுன்சில் சட்டப் படிப்புக்கான விதிகளை இயற்றியுள்ளது.
TET 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.
ஆசிரியர் தேர்வு வாரியம்
குறிப்பாணை எண். 306 /TET /2017 நாள் 11.07.2017
பொருள் : ஆசிரியர் தேர்வு வாரியம் - ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 2017 – தகுதி மதிப்பெண்கள் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைத்தல் – சார்பு.
குடும்பக்கட்டுப்பாடு படி இனி இல்லை: தமிழக அரசு ஊழியர்களுக்கும் விரைவில் ‘கட்’
குடும்பக்கட்டுப்பாடு செய்துக் கொண்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த படியை மத்திய அரசு இம்மாதம் ரத்து செய்துள்ளது.
பலவகையான பிரியாணி செய்முறைகள்! சமையல் குறிப்புகள்!
பலவகையான பிரியாணி செய்முறைகள்! சமையல் குறிப்புகள்!
‘இக்னோ’ பல்கலை. எம்பிஏ சேர்க்கை முறையில் மாற்றம்: அனுபவம் தேவையில்லை; படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக குறைப்பு.
‘இக்னோ’ பல்கலைக்கழகம், எம்பிஏ மாணவர் சேர்க்கை முறையை மாற்றி அமைத்துள்ளது.
அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்: உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு.
பள்ளிகளில், தமிழ் பாடம் கட்டாயமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய, கல்வி துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு.
அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில்,
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பு பிரபல நிறுவனத்திடம் தர முடிவு
அரசு பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பு திட்டத்தை, பிரபல சாப்ட்வேர் நிறுவனத்திடம் ஒப்படைக்க, தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.
‘கற்கும் பாரதம்’ திட்டத்தின் கீழ் படிப்போருக்கு ஆகஸ்டு 20-ந்தேதி எழுத்துத்தேர்வு.
தமிழகத்தில் எழுத்தறிவு பெண்களுக்கு 50 சதவீதத்திற்கு குறைவாக உள்ளமாவட்டங்களில் ‘கற்கும் பாரதம் திட்டம்’ அமல்படுத்தப்பட்டு வருகிறது.
17ல் பி.எட்., கவுன்சிலிங் துவக்கம் : இணையதளத்தில் 'கட் ஆப்' வெளியீடு
பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும், ௧௭ல் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
67 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு
'தமிழகத்தில், 67 அரசு பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை தாமதமின்றி துவக்க வேண்டும்' என,
பிளஸ் 2 மாணவர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழ்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்
அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
உள் இடஒதுக்கீடு அரசாணை ரத்து: மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு.
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான 85% மருத்துவ உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து,
நீட் தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனக் கருத்து.
நிகழாண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வினை (நீட்) ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Flash News:மருத்துவ சேர்க்கை: 85% இட ஒதுக்கீட்டு அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
TNTET - வந்தேமாதரம் வங்கமொழியில் இயற்றப்பட்டாலும், வார்த்தைகள் சமஸ்கிருதத்தில் உள்ளன - சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கில் தமிழக அரசு விளக்கம்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வந்தேமாதரம் எந்த மொழியில் இயற்றப்பட்டது என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.
பாலிடெக்னிக் ஆசிரியர் பணி தேர்வு நடக்குமா? : டி.ஆர்.பி., மவுனத்தால் பட்டதாரிகள் குழப்பம்
அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பதவிக்கான அரசாணையை,
இன்ஜி., கவுன்சிலிங்கில் ஆன்லைன் அறிமுகம் : அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு
சென்னை: 'தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், அடுத்த ஆண்டில்,
பி.ஆர்க்., படிக்க புதிய நுழைவு தேர்வு : தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: 'பி.ஆர்க்., படிப்புக்கு, தனி நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.
826 அரசு பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் - கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில், 826 அரசு பள்ளிகளில், ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், அவற்றில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை
" GRIEVANCE DAY IN DSE, DEE DIRECTOR OFFICE,DPI CAMPUS"
CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் : அரசு ஊழியர் சங்கம் அறிவிப்பு
''புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யும் வரை, அரசு ஊழியர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,'' என, மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்
''கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள்,
சாதனை மாணவர் விருது விண்ணப்பம் வரவேற்பு
மதுரை பாரதி யுவ கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு தெரிவித்துள்ளதாவது:
இவ்வமைப்பு சார்பில் இசை,