TNTET - 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தனிசலுகை மதிப்பெண் வழங்ககோரி வழக்கு.மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உத்தரவு.
ஜிஎஸ்டி வரியால் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். சேவை வரியானது 15 சதவிகிதத்திற்கு பதிலாக தற்போது 18 சதவிகிதம் வசூலிக்கப்படுகின்றது.
கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கள் படைப்புகளின் அப்டேட்டை கொடுத்து வரும் நிலையில் தற்போது அலோ மெசேஜ் செயலியில் புதிய வசதியை கொண்டு வந்துள்ளது.
காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை பாடத் திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில்
சேருவதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட
சென்னை ஐகோர்ட்டின் மதுரை அமர்வு இடைக்கால தடை விதித்தது.
'தேசிய கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் பெறாத, 'டுபாக்கூர்' ஆசிரியர்
பயிற்சி கல்லுாரிகளில், பி.எட்., பட்டப்படிப்பில் சேர வேண்டாம்' என,
கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது.
இந்தியத் தொலைதொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தையே ஜியோ
ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 5-ம் தேதியிலிருந்து
ஜியோ தனது நெட்வொர்க் சேவையைத் தொடங்கியது.
காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்ப்பது தொடர்பான
அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
காந்தி
கிராம கிராமிய பல்கலையில் வேலைவாய்ப்புள்ள 'பால் உற்பத்தியும்,
தொழில்நுட்பமும்' எனும் புதிய பட்டப்படிப்பு இந்த ஆண்டு முதல் துவங்க
உள்ளதாக துணைவேந்தர் நடராஜன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக
அவர் கூறியதாவது: இந்த பல்கலையில் மத்திய அரசின் தொழில் முனைவோர்
மேம்பாட்டு மைய அனுமதியுடன்