
திருக்குறள் :அதிகாரம்: கல்வி குறள் எண்:399 தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். பொருள்: தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.பழமொழி :A good horse often wants a good spur. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்இரண்டொழுக்க பண்புகள் :1. பசித்தோர் முகம் பார்த்து பகிர்ந்து உண்ண வேண்டும். 2....