ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.