வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வரும் கேரளா மக்களின் துயரை
துடைக்கும் விதமாக பாடசாலை சிறிய தொகையை கேரளா முதல்வரின் பேரிடர் விடுவிப்பு நிதிக்கு Online மூலமாக செலுத்தியுள்ளோம்.
சிறு துளி பேருதவி. எனவே பாடசாலை வாசகர்கள் ஒவ்வொருவரும் சிறுதுளியாக உதவி செய்தால் துயரத்தில் உள்ள கேரளா மக்களுக்கு
நலம் பயக்கும்.