தமிழகத்தில் கால்நடை மருத்துவப்
படிப்புக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால
அவகாசம் திங்கள்கிழமையுடன் (ஜூன் 18) முடிவடைகிறது.
Quarterly Exam Questions 2024
Latest Updates
+2 சிறப்பு துணைத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 சிறப்பு
துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை
இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாத 1,200 தலைமை ஆசிரியர் பணியிடங்கள்
தமிழகத்தில் 1,200-க்கும் மேற்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் கடந்த இரண்டு கல்வியாண்டுகளாக நிரப்பப்படாத நிலையில் நிர்வாகப் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.
DTEd இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
நடப்புக் கல்வியாண்டில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை பெயரில் மோசடி!
அரசு முத்திரையுடன் கூடிய பள்ளிக் கல்வித்துறை அதகாரிகள் பெயரில் நியமன
உத்தரவைதயாரித்து பட்டதாரிகளிடம் பணம் பறிக்கும் கும்பலால்பட்டதாரி
ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
அண்ணா பல்கலை பி.இ.,சேர்க்கை :விடுபட்ட சான்றிதழ்களை விசாரணை மையத்தில் சமர்ப்பிக்க வாய்ப்பு
பி.இ. கலந்தாய்வுக்கு
விண்ணப்பித்தவாகளுக்கான அசல் சான்றிதழ் சரிபாாப்பு ஞாயிற்றுக்கிழமையுடன்
நிறைவு பெற்றது.
'உறுப்பு கல்லூரிகளில் புதிய பாட பிரிவு கூடாது'
'அரசு கல்லுாரிகளாக அறிவிக்கப்பட்டுள்ள, பல்கலை உறுப்பு கல்லுாரிகளில்,
புதிய பாடப் பிரிவுகளை துவக்கக் கூடாது' என, பல்கலைகளுக்கு மாநில அரசு
உத்தரவிட்டுள்ளது.
ஊருக்கு பத்துப் பேர் வாங்க!' கல்விப் பணிக்காக அழைக்கும் பேராசிரியர் வசந்திதேவி!
கல்வி மனிதர்களை பண்படுத்தவும் அவர்களின் நாகரிக வளர்ச்சிக்கும் உதவியாகஇருக்கிறது.
நாளை எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் -2018 நுழைவு தேர்வு முடிவு
எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவு தேர்வு முடிவு நாளை 18-ம் தேதி வெளியாக உள்ளது.
ஆசிரியர்கள் பணிநிரவலில் 150 பணியிடங்கள் அரசிடம் ஒப்படைப்பு
மதுரை
: தமிழகத்தில் பொதுமாறுதல் கலந்தாய்வில் அரசு மேல்நிலை பள்ளி
ஆசிரியர்களுக்கு விதிமீறி பணிநிரவல் நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.
Today Rasipalan 18.6.2018
மேஷம்
இன்று மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.
கல்வியில் மேன்மை உண்டாகும்.
புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு புதிதாக 577 ஆசிரியர் நியமிக்க துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
பள்ளிகூடத்தில் குடிநீர் சட்டம் என்ன சொல்கின்றது!!
பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு குடி நீர் குழாய் வீதத்தில் குடி நீர் குழாய்
B.Ed - சேர்க்கையில் சுயநிதி கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை. புதிய உத்தரவு
பிஎட் மாணவர் சேர்க்கையின்போது ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 25
Emis பணிகள் தாமதம் இன்றி முடிப்பதற்காக....(வீடியோ லிங் இணைப்பு)
Emis பணிகள் தாமதம் இன்றி முடிக்க பள்ளி கல்வி செயலர் மற்றும் மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் தேவையான உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர்.
மொழிப் பாடங்களை ஒரே தாளாக்கினால் மன அழுத்தம் அதிகரிக்கும்: முன்னாள் துணைவேந்தர் ம.இராசேந்திரன்
மொழிப்பாடங்களை ஒரே தாளாக ஒருங்கிணைத்தால் மாணவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு அவர்களது படைப்பாற்றல் திறன் வெகுவாகப் பாதிக்கப்படும்.
M.B.B.S., விண்ணப்பம் புதிய வசதி அறிமுகம்
எம்.பி.பி.எஸ்.,
- பி.டி.எஸ்., மருத்துவ படிப்பின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளும் வசதி
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசு கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய உத்தரவு
அரசு
கட்டடங்களில், மாற்றுத் திறனாளிகளுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை, ஆறு
மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்' என, பொதுப்பணித் துறை
அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
வேலூர்
வி.ஐ.டி.யில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு
வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார்.
வேளாண் இட ஒதுக்கீடு: நாளை சான்றிதழ் சரிபார்ப்பு
கோவை, வேளாண் படிப்புகளில், சிறப்பு இட ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்களுக்கு,
மதுரை காமராஜ் பல்கலையை நிர்வகிக்க வழிநடத்தும் குழு நியமனம்
மதுரை, மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரையின், நியமன உத்தரவை
உயர்நீதிமன்றம் ரத்து செய்ததால்,
எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் புதிய வசதி அறிமுகம்
சென்னை, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மருத்துவ படிப்பின் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.