மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான
‘நீட்’ தேர்வை எழுதுவதற்கு பொதுப்பிரிவு மாணவர்களுக்கான வயது வரம்பு 25
ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 30 ஆகவும்
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்4 தேர்வுகளின் முடிவுகள் ஜூலைமாதம்
இறுதியிலும், குரூப்1 முடிவுகள் செப்டம்பர் இறுதியிலும் வெளியிடப்படும்
என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.