உபரி ஆசிரியர் பட்டியலை வெளியிட கோரி மனு
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் - பெயர் மாற்றம் அனுமதி ஆணை
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - நிர்வாக சீரமைப்பு- மாவட்ட கல்வி அலுவலர்
மற்றும் அதனையொத்த பணியிடங்கள்
52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன!!
மாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள்
செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ்
உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை
மதிப்பெண்
அடிப்படையில், பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்
என்றும், எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்றும்,
கல்வித்துறையில் 7 ஆயிரம் அலைபேசி இணைப்புகள் மீண்டும் தனியாருக்கே !!!
கல்வித்துறையில் அதிகாரிகள் முதல்
அலுவலர்கள் வரை பயன்படுத்தும் ஏழாயிரம் சி.யு.ஜி.,
மத்தியரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி திட்டமிட்டபடி வங்கிகள் 2நாள்கள் வேலை நிறுத்தம்!!!
தமிழகத்தில் முதல்முறையாக பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பிளஸ் 1 தேர்வு முடிவு நாளை வெளியீடு
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியாகிறது.
CBSE - 10ம் வகுப்பு தேர்வு இன்று மாலை வெளியாகிறது
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடந்த 10ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று சிபிஎஸ்இ தலைவர் தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு : அட்டவணை வெளியீடு
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்
பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ மாணவியர் மீண்டும் தேர்வு எழுத வசதியாக ஜூன் 25ல் சிறப்பு துணைத் தேர்வு தொடங்குகிறது.
SSLC - Supplementary Exam - June 2018 Public Exam - Time Table Published
SSLC - சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசு அறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு
Plus Two - Supplementary Exam - June 2018 Public Exam - Time Table Published
+2 சிறப்பு துணைத்தேர்வு எப்போது விண்ணப்பிக்கலாம்? அரசுஅறிவிப்பு: தேர்வு அட்டவணை வெளியீடு
தமிழக அரசில் 805 உதவி தோட்டக்கலை அலுவலர் வேலை
தமிழக அரசில் காலியாக உள்ள 805 உதவி தோட்டக்கலை அலுவலர்
பணியிடங்களுக்கான அறிவிப்பை
நாளை 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியீடு
நாளை மாலை 4 மணிக்கு 10-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, நெல்லை, குமரி
மாவட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் விடைத்தாள் மறுக்கூட்டலுக்கு
விண்ணப்பிக்கலாம் என தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.