Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்?

ப்ளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்கள் அடுத்து தங்கள் குழந்தைகள் என்ன படிக்கலாம் எனத் தீவிரமாகச் சிந்தித்து வருகின்றனர்.

மகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்! உயர்நீதிமன்றம் உத்தரவு

மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்.,

வங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்

வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை,

புத்தக வங்கி துவங்க உத்தரவு

மாணவர்கள் பயன்படுத்திய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, புத்தக வங்கி துவங்கும்படி,

Today Rasipalan 22.4.2018

மேஷம் இன்று குடும்பம் முன்னேற பல்வேறு வகையில் உதவி செய்த உங்களுக்கு,

பத்தாம் வகுப்பு சமூகவியல் தேர்வில் - வினாத்தாளில் உள்ள குறைபாடுகளை களைய TNHTA கோரிக்கை

பத்தாம் வகுப்பு சமூகவியல் தேர்வில் - வினாத்தாளில் உள்ள குறைபாடுகளை களைய TNHTA கோரிக்கை

EMIS படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் & பணிநிரவல் உண்டு - DEEO செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - 2018/19 STAFF FIXATION - கட்டாயம் பணிநிரவல் உண்டு, EMIS படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம், உயர் தொடக்க வகுப்பில் 100 மாணவர்களுக்கு கீழ் இருந்தால் 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே - DEEO செயல்முறைகள் 

ரத்து செய்யப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு - ORDER COPY

ORDER COPY-ரத்து செய்யப்பட்டிருந்த கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு

கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு காய்கறி

வெள்ளரி :

வெள்ளரி ஒரு குறைந்த கலோரி கொண்ட மற்றும் மிகக் குறைந்த கார்போஹைட்ரேடடே உள்ள ஒரு நீர் காய்கறி

தலைமுடி ஏன் கொட்டுகிறது? தெரியுமா?

பொதுவாக தலைக்கு குளிக்கும் போது, தலைமுடியை சீவும் போது அல்லது ஸ்டைலிங் செய்யும் போது தலைமுடி உதிர்வது என்பது சாதாரணம்.

இளநரைக்கு உருளை!

இரவு நேரத்திலும் அயராது பணிபுரியும் ஐடி நிறுவன இளைஞர்களும், தூக்கமின்றி தவிக்கும் பலரும் சொல்லக்கூடிய காரணம் மன அழுத்தம்.

அபாயகரமாக மாறும் சர்க்கரை!

இந்தியா பொருளாதாரத்தில் மட்டும் வளர்ச்சி அடையவில்லை.

கணக்கு டியூஷன் எடுத்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!

சீனாவில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தும் டிஏஎல் கல்வி நிறுவனத்தின் கணக்கு ஆசிரியர் தற்போது கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டைக்காட்டிலும் இருமடங்கு அதிகரித்துள்ளது.

புதிய மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்ற கோரி TAMS கோரிக்கை

புதிய மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரத்தை மாற்ற கோரி TAMS மாவட்ட செயலாளர் Mr. G D. Babu கோரிக்கை

10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருந்தால் தலைமை ஆசிரியருக்கு அபராதம்

போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால்,

பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை

10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று(ஏப்.,21) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடக்கிறது அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

குரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடைபெற உள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

வருமான வரித் துறைக்கு ஆடை நெறிமுறை!!!

வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆடை நெறி குறித்து உத்தரவிடப்படுவதாக நேற்று (ஏப்ரல் 18) வருமான வரித் துறை அறிவித்துள்ளது.

இஞ்சி ஜூஸ் அருந்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

அனைவருக்குமே இஞ்சி சாற்றில் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது என்று தெரியும்.

SSA Training from 23.4.2018 to 27.4.2018

10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு (Source ; Dinamalar)

தமிழகம் முழுவதும், நாளையுடன் பள்ளிகளின் வேலை நாள் முடிகிறது. மீண்டும், ஜூன், 1ல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மதிப்பெண் பிழை இருந்தால்தலைமை ஆசிரியருக்கு அபராதம்

போதுமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மதிப்பெண் சான்றிதழ்களில் பிழை இருப்பதாக, மனுக்கள் பெறப்பட்டால்,

இணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி

சான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே

பள்ளி பொது தேர்வுகள் நிறைவு

பத்தாம் வகுப்பு தேர்வுகள், நேற்றுடன் முடிந்தன. பத்தாம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 16ல் துவங்கியது. இதில், 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நிறைவு: ஏப்.24-இல் விடைத்தாள் திருத்தும் பணி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்ததையடுத்து ஏப்.24-ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது.

சிபிஎஸ்இயை மிஞ்சும் அளவுக்கு தமிழக பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் என்றார் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன?: பள்ளிகள் சங்கம் பதிலளிக்க உத்தரவு

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

10 ஆம் வகுப்பு சமுக அறிவியல் தேர்ச்சி பெறுவது எளிது ,சதம் அடிப்பது கடினம் :

இன்று நடைபெற்ற பத்தாம் வகுப்பு சமூகவியல் தேர்வில் 7 ஒரு மதிப்பெண் கேள்விகள்

PG TEACHER WANTED - GOVT SALARY

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive