சீனாவில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தும்
டிஏஎல் கல்வி நிறுவனத்தின் கணக்கு ஆசிரியர் தற்போது கோடீஸ்வரர்
ஆகியுள்ளார். அந்நிறுவனத்தின் பங்குகள் கடந்த ஆண்டைக்காட்டிலும் இருமடங்கு
அதிகரித்துள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை மிஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் பாடத்திட்டங்கள்
மாற்றியமைக்கப்படும் என்றார் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.
செங்கோட்டையன்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடங்கள்
கற்பிக்கப்படுகின்றன என்பது குறித்து சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் சங்கம்
பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.