பாலிடெக்னிக் தேர்வு விரைவில் நடத்தப்படும்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கு இந்தாண்டு கலந்தாய்வு நடைபெறும்.
மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளை போல் வண்ண சீருடை வழங்கப்படும்
திண்டுக்கல்: காவிரி மேலாண்மை வாரிய
போராட்டங்களால் அரசின் 'நீட்' தேர்வு பயிற்சிகள் துவங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கான, அகில இந்திய தரவரிசை பட்டியலில், அண்ணா பல்கலை, 10வது இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளது.
11
ம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொது தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கி
நடைபெற்று வருகின்றது ஏற்கனவே மொழி பாடமான தமிழ்,
தமிழகத்தில் உள்ள 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 3 அரசு உதவி பெறும்
கல்லூரிகளில் டிப்ளமோ முடித்து பணியாற்றி வருபவர்கள் பகுதி நேரமாக
பொறியியல் படிக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
G.O:64 நாள் 03.04.2018 உதவி பெறும் பள்ளிகளில்
அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற
ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை ஆசிரியர்கள்
வருவாய் மாவட்டத்துக்குள் விரும்பிய மையத்தில் மேற்கொள்ள அரசு தேர்வுத்
துறை அனுமதி அளித்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் பின்பற்ற
வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி உள்ளது.
அரசுப் பணியாளர்களுக்காக அரசு உருவாக்கியுள்ள நடைமுறைகள் மற்றும் விதிகளை
அவர்கள் தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.
கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் குறித்து கூட்டுறவுச் சங்கங்களின்
தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புத்தகம் வாசிப்பு என்பது இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு ஆர்வம் இல்லாத ஒரு
பொழுது போக்கவே மாறிவிட்டது.
மேஷம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன்
குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
11h Biology - Exam Hall Time Management Tips!
11ஆம் வகுப்பு உயிரியல் - தேர்வு நேர மேலாண்மை!
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் டான்செட் நுழைவுத் தேர்வு தேதி நேற்று (ஏப்ரல் 2) அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்ட மேற்படிப்பில்
புதிய இடங்களை உருவாக்கிக் கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு
அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித தேர்வு வினாத்தாள்
வெளியானதால் சர்ச்சை ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த காவேரிபாளையத்தில்அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.
அரசின் தேவைக்காக கட்டாய மாறுதல் பெறும் அலுவலர்களின் கணவன்-மனைவி மட்டும்
வாழ்க்கை துணை முன்னுரிமை வழங்க வேண்டும்.
கல்வித் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளால் மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்க
முடியாமல் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் சாதாரண பக்தர்களுக்கு திருமலை,
திருப்பதியில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட தரிசன அனுமதி அட்டை வழங்கப்பட
உள்ளது.
கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைத்
தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை
உத்தரவிட்டது.
'இந்தாண்டு, மூன்று வகையான சீருடைகள் வழங்க
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
செங்கோட்டையன் கூறினார்.
'புரிந்து எழுதினால் பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் 'சென்டம்'
பெறுவது எளிது,' என ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-வில்சன்பிரபாகர்,
சென்னை: சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வியில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு,
பிளஸ் 2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால்,
வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, இலவச சிறப்பு
வகுப்புகள் துவங்குகின்றன.
சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை
அல்லாத தனியார் சுயநிதி பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், கல்வி கட்டணமின்றி
மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
இளநிலை
பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற,
முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில்,
பிளஸ்
2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால்,
வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான,
கட்டாய
கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார்
சுயநிதி பள்ளிகளில்,
உ.பி.,யில், பிளஸ் 2 விடைத்தாளில், ரூபாய்
நோட்டுகளை வைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, பல மாணவர்கள்
கோரிக்கைகள் விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்
தேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும்
மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி
விடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.