தேர்வுக்கு 6 நிமிடமே உள்ள நிலையில் கிராமத்தில் தவித்த மாணவனை சமயோசிதமாக
செயல்பட்ட காவலர்கள் தேர்வு மையத்துக்கு அழைத்து வந்து தேர்வெழுத வைத்தனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Today Rasipalan 29.3.2018
மேஷம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம்
குறித்து யோசிப்பீர்கள்.
சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: பிரகாஷ் ஜவடேகர்
டெல்லி: சிபிஎஸ்இ வினாத்தான் திருட்டு தொடர்பாக கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்களும் 31ம் தேதி வேலை நாள் : தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள அனைத்து சம்பள கணக்கு அலுவலகங்கள், மாவட்ட கருவூலங்கள்,
சார்நிலை கருவூலங்களுக்கு வேலை நாளாக கருதப்படும் என தமிழக அரசு
அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் தரும் அதிர்ச்சிகளும் செய்திகளும்
தமிழ் முதல்தாள் தந்த அதிர்ச்சிகள் "தம்பிகளா இனி சிந்தித்து விடையளிக்கும்
விதமாகத்தான் வினாத்தாள் இருக்கும்,
10ம் வகுப்பு கணிதம், 12ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு: சிபிஎஸ்இ அறிவிப்பு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்திற்கான தேர்வு மீண்டும்
நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு அரசு அறிவித்த 2.44 காரணி ஊதிய உயர்வு செல்லும்: ஐகோர்ட்டில் மத்தியஸ்தர் அறிக்கை தாக்கல்
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் பத்மநாபன் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
11th Chemistry - Study Material
Latest - 11th Study Materials
- 11th Chemistry - Study Material | Mr. B. Uthrakumar - English Medium
ஆசிரியர்களுக்கு 15 சதவீதம் வரை கூடுதலாக தேர்வு பணி ஊதியம் உயர்வு கிடைக்கும்
பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்
தொகுப்பூதியம், தேர்வுகால பணிக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியம்
உயர்த்தப்பட்டுள்ளது.
வேலுார் மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு நோட்டீஸ்
வேலுார்
மாவட்டத்தில், அனுமதி பெறாமல் இயங்கும், 18 சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு,
'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவர்களை கதற வைத்தது பொருளியல் : * இளைப்பாறுதல் தந்தது இயற்பியல்
பிளஸ்
1 தேர்வில், பொருளியல் பாட வினாத்தாள் மிக கடினமாக இருந்ததால், மாணவர்கள்
கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றாத 92% பள்ளிகள்
கல்வி கற்கும் உரிமை சட்டத்தை, நாட்டில், 8 சதவீத பள்ளிகள் மட்டுமே
பின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்பற்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வருமான வரித்துறை புது அறிவிப்பு
கடந்த,
2016 - 17 மற்றும் 2017 - 18ம் மதிப்பீட்டு ஆண்டுக்காக, தாமதமாக தாக்கல்
செய்யப்படும் வருமான வரிக் கணக்குகளையும்,
மருத்துவ கவுன்சிலிங்: இன்று பட்டியல்
சென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, 50 சதவீத இடங்கள் உள்ளன.
பான்கார்டு-ஆதார் இணைப்புக்கு காலக்கெடு 4-வது முறையாக நீட்டிப்பு-மத்திய அரசு அறிவிப்பு
பான்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் காலக்கெடுவை ஜூன்மாதம் 30-ம் தேதி
வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்
வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார்.
Today Rasipalan 28.3.2018
மேஷம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம்
குறித்து யோசிப்பீர்கள்.
பயனர்களுக்கே தெரியாமல் சேமித்து வைத்து வருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் மீது குற்றச்சாட்டு
ஃபேஸ்புக்கில் உங்கள் தகவல்களைக் காண!
ரூ.350 நாணயம்: ஆர்பிஐ அறிவிப்பு!
சீக்கிய மதகுருவான குரு கோவிந்த் சிங்கின் 350ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
ரூ.350 நாணயம் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பான் எண்ணுடன் ஆதரர் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு
பான் எண்ணுடன் ஆதரர் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 30 ம் தேதி வரை காலக்கெடுவை நீடித்து நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப் பெரிய முதல் பூச்சி அருங்காட்சியகம்!
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 22,122 இனங்களைச் சேர்ந்த 84 ஆயிரம்
பூச்சிகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகள்,