உத்தரப் பிரதேச மாநிலத்தில், 12-ம் வகுப்பு மாணவர்கள்
தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விடைத்தாளில் பணத்தை வைத்து
இணைத்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது.
மாணவர்களின் கல்வி சுமையை குறைக்கும் வகையில், என்.சி.இ.ஆர்.டி.,
எனப்படும், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்
பாடத்திட்டங்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறையில், பல நிறுவனங்கள் போட்டி போட்டு
வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த வலையில் ஏர்டெல்
தற்போது புதிய சலுகையை வழங்கியுள்ளது.
தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் மனுக்களுக்கு, உரியபதில்
அளிக்காதஅலுவலர்களுக்கு நோட்டீஸ் வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.
வினய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தமிழக அரசு மறுதேர்வு நடத்தாமல் தகுதியானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.