தமிழக முதல்வரின் தனிப் பிரிவில் மனுக்களுக்கு, உரியபதில்
அளிக்காதஅலுவலர்களுக்கு நோட்டீஸ் வழங்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.
வினய் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை கோரி மனு
2014 சிறப்பாசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின்
ஒருங்கிணைப்பாளர்
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு எளிதாக இருந்தது: விடையளிக்க போதிய நேரம் இருந்ததாகவும் மாணவ - மாணவிகள் மகிழ்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இயற்பியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு மறுதேர்வு நடத்தக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளர் பணிக்கு தமிழக அரசு மறுதேர்வு நடத்தாமல் தகுதியானவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
10th English - Exam Hall Time Management Tips! - By Mr. S. Babu
10th English - Exam Hall Time Management Tips!
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் - தேர்வறை நேர மேலாண்மை!
பத்தாம் வகுப்பு ஆங்கிலம் - தேர்வறை நேர மேலாண்மை!
How to get centum in 10th English - Tips!
How to get centum in 10th English - Tips!
பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
பத்தாம் வகுப்பு ஆங்கில பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
Today Rasipalan 20.3.2018
மேஷம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும்.
பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள்.
துணைமுதல்வர், ஆளுநர், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரை பார்த்தாச்சு - அடுத்து சவூதி மன்னர், அமெரிக்க அதிபருடன் அப்பொய்ண்ட்மென்ட் - அசத்தும் காஞ்சிபுர பள்ளி மாணவன்
“நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுட்டிருந்த நேரம். வீட்டிலிருந்து
பள்ளிக்குப் போகும்போதும், பள்ளிக்குப் பக்கத்திலும் சின்னச் சின்ன பசங்க
கடைகளில் வேலை செய்யறதைப் பார்ப்பேன். சிலர் ரோட்டோரமா நின்னு கையேந்தி
காசு வாங்கிட்டிருப்பாங்க.
பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணியைப் புறக்கணிக்க முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு
மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல்
மாதத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளஸ் 1 விடைத்தாள்
திருத்தும் பணியை புறக்கணிக்கவுள்ளதாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள்
மாநிலக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நியமனங்கள் கூடாது : பல்கலைகளுக்கு உத்தரவு
தமிழக உயர்கல்வித்துறையில் முறைகேடுகளை முடிவுக்கு கொண்டு வரவும், நிதி
இழப்புகளை தவிர்க்கவும், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கோரிக்கை!!!
அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் முதுநிலை மருத்துவக் கல்வியில் இதர
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்
தமிழக மாணவர்கள் குறித்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்
''தமிழக
மாணவர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள்; எதையும் சந்திக்கக்கூடிய
திறமைசாலிகள்,'' என,
பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தம் - காரணம் என்ன ?
'காலிப்
பணியிட விபரங்களை முறையாக தயாரிக்கவில்லை,' என பள்ளிக் கல்வி அமைச்சர்
செங்கோட்டையனுக்கு புகார் சென்றதால்
நாடு முழுவதும் 8,000 புதிய ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள்!
தமிழகத்தில்,
700 கல்லுாரிகள் உட்பட, நாடு முழுவதும், 8,000 ஆசிரியர் கல்வியியல்
கல்லுாரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு, தேசிய ஆசிரியர்
கல்வியியல் கவுன்சில் அங்கீகாரம் அளித்துள்ளது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள் தயாரிப்பை, மார்ச் 28க்குள் முடிக்க கெடு
புதிய
பாடத்திட்டத்தின் கீழ், அனைத்து வகுப்புகளுக்கும், பாட புத்தகங்கள்
தயாரிப்பை, மார்ச், 28க்குள் முடிக்க, பள்ளிக்கல்வித்துறை, கெடு
விதித்துள்ளது.
சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி: ஜாக்டோ-ஜியோ
சென்னையில் மே 8-ம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
சாட்சி கையெழுத்து மற்றும் ஜாமீன் - வித்தியாசங்கள்!
"கேரண்டி கையெழுத்து" (ஜாமீன்) மற்றும் "சாட்சி கையெழுத்து" என்ற இருவகைகளை
இருப்பதைதெரிந்துக்கொண்டாலே போதும்அனைத்தும் மிக எளிதில் புரயும்.
தேர்வுத் தாளை திருத்த மாட்டோம்... ஜாக்டோ ஜியோ முடிவு
பொது தேர்வு விடைத்தாளை திருத்த மாட்டோம்... புறக்கணிக்கிறோம் என்று ஜாக்டோ ஜியோ முடிவு செய்துள்ளது.
இதயம் காக்கும் உணவுகள்!!!
அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகமாக சாப்பிடும்
பழக்கம் இதயநோய்க்கு வழிவகுக்கும் என்பது ஆராய்ச்சியில் நிரூபணமாகியுள்ளது.
பெண்களுக்கு நீதி கிடைக்க இரவு நேர கோர்ட்டுகள்!
ஆள் கடத்தல் வழக்குகளில் பாதிக்கப்படும் பெண்கள் மற்றும்
குழந்தைகளுக்கு, உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், இரவு நேர நீதிமன்றங்களை
அமைக்க, டில்லி அரசு திட்டமிட்டு உள்ளது.
ஹிந்தி மொழியை மேம்படுத்த 349 கோடி!
ஹிந்தி மொழியை மேம்படுத்த மத்திய அரசு 3 ஆண்டுகளில் 349 கோடி ரூபாய் செலவு
செய்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.