Quarterly Exam Questions 2024
Latest Updates
புதிதாக 700 ஆசிரியர்களுக்கு பணி நியமனம்
வரும் கல்வி ஆண்டில் 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என
அறிவிக்கப்பட்டிருப்பதால் புதிதாக 700 பேருக்கு ஆசிரியர் வேலை கிடைக்கும்
சூழல் ஏற்பட்டுள்ளது.
கரும்பலகை காட்டில் ஓர் ஆசிரியர் ! -Blackboard Jungle.
நகரின் பின்தங்கிய பகுதியில் ஒரு பள்ளி. போதை, வன்முறையில் தோய்ந்த வளரிளம்பருவ மாணவர்கள். கல்வியில் ஒரு மாற்றமாக பாடங்களுடன் தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்ட காலம்.
வேலை வேண்டுமா..? தமிழக அரசில் 50 உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலியாக
உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
வின்வெளியில் ஒரு வருடம் தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம்..நாசா கண்டுபிடிப்பு
வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.
உங்களிடமே நீங்கள் போட்டி போடுங்கள்: மாணவர்களுக்கு ஆளுநர் அறிவுரை
உங்களிடமே நீங்கள் போட்டி போட்டுக் கொள்ள வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
LICயின் புதிய திட்டம் அறிமுகம்
சென்னை, தனிநபர் மற்றும் குடும்பம் சார்ந்த நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும், எல்.ஐ.சி.,யின், 'பீமாஸ்ரீ' எனும் புதிய பாலிசி திட்டம், நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டது.
கிராம மக்கள் முயற்சியால் அரசு பள்ளியில் 'ஏசி' வகுப்பறை
நாகப்பட்டினம், நாகையில், அரசு துவக்கப் பள்ளியில், கிராம மக்கள் முயற்சியால், 'ஏசி' வகுப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது.
பழைய புத்தகங்கள் சேகரிக்க உத்தரவு
புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது.
How to get centum in 10th Tamil Paper 2 - Tips! 10 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் - 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
How to get centum in 10th Tamil Paper 2 - Tips!
10 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் - 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
10 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளில் - 100க்கு 100 மதிப்பெண் பெறுவது எப்படி?
10th Tamil - Exam Hall Time Management Tips! - 10 ஆம் வகுப்பு தமிழ் - தேர்வறை நேர மேலாண்மை!
10th Tamil - Exam Hall Time Management Tips!
10 ஆம் வகுப்பு தமிழ் - தேர்வறை நேர மேலாண்மை!
10 ஆம் வகுப்பு தமிழ் - தேர்வறை நேர மேலாண்மை!
Today Rasipalan 18.3.2018
மேஷம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்,
நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.
தேர்வுக்குத் தயாரா? - 10-ம் வகுப்பு - ஆங்கிலம் முதல், இரண்டாம் தாள் - தயாராவது எப்படி ?
பத்தாம் வகுப்பு ஆங்கிலத்தில் தொடர் பயிற்சி, வினாக்களைப் புரிந்துகொண்டு எழுதுவது, பிழைகளைக் கவனத்துடன் தவிர்ப்பது ஆகியவற்றைப் பின்பற்றினால் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறலாம்.
தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறையின் அங்கீகரிக்கப்பட்ட முகநூல் பக்கத்தை நீங்கள் பார்க்கவும் உங்கள் மாணவர்களின் திறமையை உலகறிய செய்ய அருமையான வாய்ப்பு
Tamil Nadu school education invites all the Teachers to watch the
updates of school education and to showcase their students talents to
the world.
ராத்திரி சீக்கிரம் சாப்பிடுங்க!
ஆரோக்கிய உணவுகளைச் சாப்பிடுவது முக்கியமில்லை, அந்த உணவுகளைச் சரியான
நேரத்துக்குச் சாப்பிடுவதுதான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்க.
அழகை அள்ளித்தரும் பழங்கள்!
பழங்கள் மூலம் பெறும் அழகு, ஆரோக்கியமானது. நிரந்தரமானது. எந்தெந்த பழங்களை அழகுக்காக எப்படி பயன்படுத்தலாம் என்பது தெரியுமா?
புதிய அப்டேட்களுடன் வாட்ஸ் அப்!
உலகின் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக செயல்பட்டு வரும் வாட்ஸ் அப்பில் புதிதாக இரண்டு வசதிகளை ஃபேஸ்புக் நிறுவனம் சேர்த்துள்ளது.
ஜியோவை போட்டுத்தள்ளிய டாடா டோகோமோ : நாள் ஒன்றிக்கு 1.4ஜிபி அறிவித்து அதிரடி.!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர் காணாமல்
போன இந்திய டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலில் இணைந்த டாடா டோகோமா, அதன்
புதிய திட்டமொன்றை அறிவித்து தன் இருப்பை காட்டிக்கொண்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக தேர்வில் ஆள்மாறாட்டம்: 800 மாணவர்கள் தேர்வெழுதத் தடை.
சென்னை
பல்கலைகழகம் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 800
மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் அறிவிப்பு பலகை வைக்க உயர்நீதிமன்றம் ஆணை
தனியார் பள்ளிகள் மத்திய, மாநில கல்வி வாரிய அங்கீகாரம் பெற்றுள்ளதா என
அறிவிப்பு பலகை வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஏர்வாடி இந்து தொடக்கப்பள்ளியில்
ஆண்டுவிழாவின் போது அதிக திறன் கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்தியதால்
50க்கும் மேற்கட்ட மாணவ, மாணவிகளுக்கு கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் : சுனில்பாலிவால்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில்
வேலைவாய்ப்பு பயிற்சி கட்டாயமாக்கப்படும் என சென்னையில் ஐஐடியில்
உயர்கல்வித்துறை செயலாளர் சுனில்பாலிவால் பேசியுள்ளார்.
சென்னை பல்கலை. தேர்வில் ஆள்மாறாட்டம் : 800 மாணவர்கள் தேர்வெழுத தடை
சென்னை பல்கலைகழகம் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட 800
மாணவர்கள் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதித்துள்ளனர்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!!
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
புறக்கணிக்கப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் : பாரபட்சத்தால் அதிருப்தி
பத்தாம் வகுப்பு தேர்வு பணியில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட மூத்த பட்டதாரி ஆசிரியர்களின் அலுவலக பணிக்கு ஊழியர் நியமிக்காததால் கண்காணிப்பு பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது.
10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, 'கிடுக்கிப்பிடி' கேள்வி
பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம் பெற்றதாலும், மாணவர்கள் பதில் அளிக்க தடுமாறினர்.
தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் கருத்து
'பத்தாம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு மகிழ்ச்சியும், சோதனையும் தந்தது என மாணவர்களும்;
போக்குவரத்து அபராத கட்டணம் போஸ்ட் ஆபீசில் செலுத்தலாம்
போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு விதிக்கப்பட்ட அபராத கட்டணத்தை,
10th பொதுத்தேர்வு தொடங்கியது 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதினார்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
10ம் வகுப்பு மாணவர்களை பதம் பார்த்த தமிழ் 27 மார்க்கிற்கு, 'கிடுக்கிப்பிடி' கேள்வி
பத்தாம் வகுப்பு, தமிழ் முதல் தாள் தேர்வில், கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டதாலும், 27 மதிப்பெண்களுக்கு சிந்திக்க வைக்கும் கேள்விகள் இடம் பெற்றதாலும், மாணவர்கள் பதில் அளிக்க தடுமாறினர்.