அரசு பேருந்துகளில் பயணிகள் சீட் பெல்ட் அணிவதை கர்நாடகா அரசு
கட்டாயமாக்கியுள்ளது. சாலை விபத்துகளை தவிர்பது குறித்து அம்மாநில
போக்குவரத்து உயரதிகாரிகள் பெங்களூருவில் கூடி ஆலோசனை நடத்தினர்.
லண்டன்: 'கடவுள் துகள்' எனப்படும் 'ஹிக்ஸ் போஸன்' இந்த பிரபஞ்சத்தையே அழிக்கும் பயங்கர ஆற்றல் கொண்டது என்ற ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கையை எளிதில் கடந்து செல்ல முடியாது.
ஏர்செல் நிறுவனம் திவால் நோட்டீஸ் அளித்துவிட்டதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 10 லட்சம் பேர் வோடபோன் நிறுவனத்துக்கு மாறிவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாளை உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்
பதவி உயர்வு தொடர்பான வழக்கு நாளை 14.03.2018 புதன் கிழமையன்று நீதியரசர்
திரு. சுவாமிநாதன் அவர்களின் முன்னிலையில் 58 ஆவது வழக்காக விசாரணைக்கு
வந்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., மருத்துவக் கல்லூரியில் இனி சிகிச்சை,
மருந்துகள் இலவசம் என்று பதிவாளர் டாக்டர். ஆறுமுகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ பள்ளிகள், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் பாடத்
திட்டத்தை பின்பற்றுகின்றனவா என்று மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்
கேள்வி எழுப்பியுள்ளது.