Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS : பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமா?: டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான வல்லுநர் குழு அரசிடம் விரைவில் அறிக்கை

தமிழகத்தில் கடந்த 1.4.2003 அன்று மற்றும் அதற்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (புதிய பென்சன் திட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

மானிய ஸ்கூட்டருக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 10-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஒருநாள் பயணத்துக்கு பயன்படும் பாஸ் கட்டணம் ரூ.80 ஆக உயர்வு: வரும் 8-ம் தேதியில் இருந்து அமலாகிறது

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண பாஸ் கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2013 தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு படிப்படிப்படியாக வேலை - செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி்க்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.33 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் அடிக்கல் நாட்டினார்.

'கனவு ஆசிரியர்' விருதுக்கு ஆன் லைன் விண்ணப்பம்?

'கனவு ஆசிரியர்' விருது குறித்து எழும் சர்ச்சைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், 'ஆன் லைன்' மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறையை அமல்படுத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

10th Tamil 2 - Kavithaigal

10th New Study Material
  • 10th Tamil 2 - Kavithaigal | Mr. K. Kannan - Tamil Medium

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

05.01.2018 பிற்பகல் 2:10 மணி அளவில் நான் DPI-TRB சென்ற தகவல்களை தங்ககோடு பகிர்ந்து கொள்கிறேன்.

பல ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்வு பணிக்கு வராத 40% ஆசிரியர்கள்!

பல ஆண்டுகள் தொடர்ச்சியாக தேர்வு பணிக்கு வராத  40% ஆசிரியர்கள்!

பள்ளி தலைமை ஆசிரியருக்கு கத்திக்குத்து பிளஸ்-1 மாணவன் வெறிச்செயல்

வகுப்புக்கு செல்லாததை கண்டித்த தலைமை ஆசிரியரை 
பிளஸ்-1 மாணவன் கத்தியால் குத்தி வெறிச்செயலில் 
ஈடுபட்டான்.

சி.இ.ஓ.,க்கள் கூட்டம் மாற்றம்

 மதுரையில் தேர்வுத்துறை சார்பில் நடக்க இருந்த, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம், சென்னைக்கு மாற்றப்பட்டது.

`ஊதிய முரண்பாடு களையப்படவில்லை' - போராட்டத்தை அறிவித்தது இடைநிலை ஆசிரியர்கள் சங்கம்

ஆசிரியர்கள் தங்கள் ஊதிய உயர்வு குறித்துப் போராட்டங்கள் நடத்தும்போது, 'இந்த வாத்தியாருகளுக்கெல்லாம் என்ன கேடு. வருசத்துல பாதிநாள்தான் வேலை.

'நீட்' தொடர்பான தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையில் மாற்றமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Today Rasipalan 6.2.2018

மேஷம் உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் பயனடைவீர்கள்.

எய்ம்ஸ்’ மருத்துவ நுழைவுத் தேர்வு ஆன்லைன் பதிவு தொடங்கியது!

மத்திய சுகாதாரத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் சேர நுழைவுத் தேர்வு மே மாதத்தில் நடைபெறவுள்ளது.

இன்ஜி., முதல் பருவ தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு கணிதம், இயற்பியலில் 50 சதவீதம் பேர், 'அவுட்'

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் முதல் பருவ தேர்வில், கணிதம் மற்றும் இயற்பியலில், 50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன.

வங்கியில் ரூ.2,410; கையில் ரூ.1,520... முதல்வரின் சொத்து இது!

 திரிபுரா முதல்வர், மாணிக் சர்க்கார், தன் வங்கிக் கணக்கில், 2,410 ரூபாயும், கையிருப்பாக, 1,520 ரூபாயும் இருப்பதாக, தேர்தல் கமிஷனிடம் வழங்கி உள்ள சொத்து கணக்கில் குறிப்பிட்டு உள்ளார்.

7 மடங்கு பெரிதாகிறது சென்னை நகரம் : எல்லை விரிவாக்க அரசாணை வெளியீடு

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லை விரிவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சில கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

அரசுப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்களை கண்டு ஓட்டம்

ராமநாதபுரம் அருகே அரசுப் பள்ளி கட்டடத்தை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் நிருபர்களை கண்டு ஓட்டம் பிடித்தனர்.

வேலூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் கத்தியால் தாக்குதல்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பள்ளி தலைமை ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஊக்கத்தொகை:அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் வழிக்கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இனிமேல் ஊக்கத்தொகை என்று ஈரோடு மாவட்டம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். 

தேர்வு மையத்தை எதிர் கொள்வது எப்படி??

தேர்வு மையத்தை எதிர் கொள்வது எப்படி??
தேர்வுக்கு முதல் நாள், நன்றாக தூங்குங்கள்!!!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 10th Quiz App - எவ்வாறு பயன்படுத்துவது? - Video Tutorial

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 10th Quiz App - எவ்வாறு பயன்படுத்துவது? - Video Tutorial


அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளின் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரம்: தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள, ஆசிரியர்- மாணவர் விகிதாசாரத்தை,

அரசுப் பள்ளிகளில் முடங்கி கிடக்கும் ஸ்மார்ட் வகுப்புகள்: கல்வித் துறை நடவடிக்கை எடுக்குமா?

         அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முடங்கியுள்ளதை பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அங்கன்வாடி ஊழியர்களுக்கு 15 நாள் கோடை விடுமுறை : விரைவில் அரசாணை

 அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு மே மாதம் தலா 15 நாட்கள் அமைப்பாளருக்கும், உதவியாளருக்கும் கோடை விடுமுறை விட அரசு முடிவு செய்துள்ளது.

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு : ஆன்லைன் பதிவு இன்று துவக்கம்

'எய்ம்ஸ் கல்லுாரிகளில், மருத்துவ படிப்பில் சேர, மே, 26, 27ல் நுழைவு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு

அண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.

312 மையங்களில் இன்று 'நீட்' பயிற்சி துவக்கம்

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்புகளில் சேர, மத்திய அரசின், 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

மஹா.,வில் 11,700 அரசு ஊழியர்களுக்கு சிக்கல்

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு நடத்த வேண்டும்: பாலகுருசாமி

கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,

எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? - புற்றுநோய்!!!

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

Today Rasipalan 5.2.2018

மேஷம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்தக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்! (முழுவிபரம்)

தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive