10,12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் உண்மைத் தன்மை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அறியப்பட்ட அதிக பட்சம் 1 மாதத்திற்குள் உண்மைத் தன்மைச்சான்று வழங்கப்படுகிறது.
பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு பிரச்னை யால், பேராசிரியர் நியமனத்திற்கான தேர்வு நடத்துவதும், சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு களை வெளியிடுவதும் நிறுத்தப்பட்டு உள்ளது.
நிதி மோசடிகள், இனவாத மற்றும் ஆபாச படங்களை பரப்புதல் போன்ற இணைய குற்றங்களை தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு
தலைமை ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
'முறையான
பயிற்சியும், தொடர் முயற்சியும் இருந்தால் 'நீட்' தேர்வு அச்சம்
மாணவர்களுக்கு தேவையில்லை' என மதுரையில் தினமலர் நடத்திய கருத்தரங்கில்
வல்லுனர்கள் தெரிவித்தனர்.
சுதந்திர
தினம், குடியரசு தின விழாக்களின் போது மாவட்ட அளவில் துறைகள் வாரியாக
சிறப்பாக பணி புரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கலெக்டர் விருது,
பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.