அரசு தொழில்நுட்பத் தேர்வு முடிவுகள் முதல்முறையாக தேர்வர்களுக்கு
எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகின்றன.இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர்
தண்.வசுந்தராதேவி கூறியது:
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 ல் விதி 45(3)(a) மற்றும் (b) ன்படி
ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இறந்த அரசு ஊழியருக்கு இறப்பு மற்றும்
ஓய்வுகால பயனாக இரண்டு மாத காலச் சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது.
DEE
PROCEEDINGS-சுவிஷ் பாரத் மிஷன்(கிராமின்) 2017-18 ஆம் கல்வியாண்டில்
கிராமப்பள்ளி மாணவர்களிடையே முழு சுகாதாரம் மற்றும் தன் சுத்தத்தை
மேம்படுத்தும் பொருட்டு விழிப்புணர்பு போட்டிகள் நடத்துதல் சார்பு
School
Education-Temporary Posts B.T.Assistant,PG Assistant in the High
Schools & Higher Secondary School-Sanctioned from
Government-Certificate for a period of 3 months from 01.012018
issued-Regarding. Proceedings of the Director of School Education.
பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.