பிளஸ்-1
வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை
அதிகாரி தெரிவித்தார்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தகுதி
தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்.
தகுதிகாண் முறையை நீக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.
வலியுறுத்தி உள்ளார்.
Flash News : போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
சி.பி.எஸ்.சி., பொது தேர்வுகள் மார்ச் 5ல் துவக்கம்!!
சி.பி.எஸ்.சி., பள்ளிகளுக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்குகிறது.
12th Accountancy - Centum Question Papers 3
12th Accountancy - Centum Question Papers:
- 12th Accountancy Centum Question Papers | Mr. R. Balamurugan - English Medium
பாலிடெக்னிக் தேர்வில் தோல்வியுற்றவர்கள் பட்டயத் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு!!!
பாலிடெக்னிக் தேர்வில், சில பாடங்களில் தோல்வியுற்ற முன்னாள்மாணவர்களுக்கு, பட்டயத் தேர்வு எழுத மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1.88 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
தமிழகத்தில் சேலம் உள்பட 8 மாவட்டங்களைச்
சேர்ந்த 21.88 லட்சம் குழந்தைகளுக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)
Paediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)
1. ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை
இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு: அமைச்சர் செங்கோட்டையன்
இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்
மார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வாக அனைத்து பள்ளிகளுக்கும் 12-ம் தேதி விடுமுறை
ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மாற்று திறனாளிகளுக்காக மாநில விளையாட்டு போட்டி
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, மாற்று திறனாளிகள்,
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை : ஆதார் கார்டு போல வழங்கப்படும்
ஆதார் கார்டு போல் இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான 'யுனிக் ஐடி' கார்டு வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளதாக,
ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
12th Commerce - Centum Question Papers
12th Commerce - Centum Question Papers:
- 12th Commerce - Centum Question Paper 3 | Mr. M.Subramanaian - English Medium
இணையதள வசதிக்கு ரூ.200 ஒதுக்கீடு : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி
மாணவர்களின் விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய, 200 ரூபாய் மட்டுமே ஒதுக்கியுள்ளதால், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் 2018-ம் ஆண்டு ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் ஒரு பார்வை
மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்குக் கொண்டு வரப்பட்ட திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்.
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர பதவி உயர்வு தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால ஆணை.... Date: 2.1.2018
உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர பதவி உயர்வு தொடர்பாக மதுரை உயர்நீதி மன்றக் கிளையால் வெளியிடப்பட்டுள்ள இடைக்கால ஆணை....
நன்றி.
திரு. ப.நடராசன், மாநில தலைமை நிலையச் செயலாளர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம், தருமபுரி.
ஆசிரியர்களுக்கு இனி கற்பிக்கும் பணி மட்டுமே: மத்திய அரசு முடிவு!
பயிற்றுவித்தல் தொடர்பில்லா பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்துவதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜாக் டோ - ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த காலத்தை ஈடு செய்து ஊதியம் வழங்க இதுவரை எவ்வித அறிவுறுத்தல்களும் வெளியிடப்படவில்லை - CM Cell Reply
ஜாக் டோ - ஜியோ ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த காலத்தை ஈடு செய்து ஊதியம் வழங்க இதுவரை எவ்வித அறிவுறுத்தல்களும் வெளியிடப்படவில்லை
அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை
அரசு ஊழியர்களுக்கு 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்குவது,
Part Time Teachers ஆக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு கால முறை ஊதியம் வழங்க ஆணையர் உத்தரவு!
பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளார்.