‘ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில்
வாரிசு தொடர்பான முழு விவரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல்
புதுப்பிக்க வேண்டும்,‘ என மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை கணக்கு அதிகாரி
பாலசந்தர் வலியுறுத்தினார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகளின் சம்பளம், சலுகைகளுக்கு எவ்வளவு செலவாகிறது
என்ற விவரங்களை மத்திய அரசு வழங்காமல் இருப்பதற்கு, நாடாளுமன்ற ஆய்வுக்
குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
மாணவர்களின்
விபரங்களை சேகரிக்கும், 'எமிஸ்' கல்வி மேலாண்மை இணையதளம் அடிக்கடி,
'மக்கர்' ஆவதால், கணினி மற்றும் மவுசுடன் ஆசிரியர்கள் மல்லுக்கட்டும்
நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
2016-ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு துறையில் இலவச வாய்ஸ் கால், அதிவேக இலவச
டேட்டாவை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்த
ஜியோ குறுகிய காலத்தில் ஜியோ பெருவளர்ச்சி கண்டது.
கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 94ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.