தமிழகத்தில் 6,140 காவலர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படவுள்ளது.
இத்தேர்வு எழுதுவதற்கு இணையதளம் மூலமே விண்ணப்பிக்க முடியும் என தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.
'அரசு ஊழியர்கள், அலுவலகத்துக்கு தாமதமாக வரும் கலாசாரத்துக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இனி, 30 நிமிடத்துக்கு முன்னதாகவே வர
வேண்டும்' என, அசாம் அரசு உத்தரவிட்டு உள்ளது.
Learning
outcomes Training - கற்றல் விளைவுகள் (SSA ) சார்ந்த பயிற்சி உயர் தொடக்க
நிலை (கணிதம் மற்றும் அறிவியல்) மற்றும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான
அட்டவணை வெளியீடு.
கோல் இந்தியா நிறுவன ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கான வரைவைத் தயாரிக்க
புதிய குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ்
கோயல் தெரிவித்துள்ளார்.