'தொழிற்கல்வி
மட்டுமின்றி, வேறு பாடங்களில் உயர்கல்வி படித்தால், அவர்களுக்கு ஊக்க
ஊதியம் வழங்க வேண்டும்' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
'கோரிக்கைகளை
நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்'
என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கல்விக் கட்டணம், தேர்வு
கட்டணம்,உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்த வேண்டுமா?கட்டணம் செலுத்த
வேண்டும் எனில் எவ்வளவு?RTI-பதில்
ஜோதிட ரீதியாக 2018-ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ம் கிடைக்கும், வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்களை உண்டாகும் என்பது குறித்து காண்போம்.
அழைப்புத் துண்டிப்புப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் நெட்வொர்க் சம்பந்தப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்கத்
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), மொபைல் நெட்வொர்க்
நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை
வழங்க வேண்டும் என்ற அரசாணையை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தமிழக
அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாம் அனைவரும் பயன்படுத்திய ரப்பர், அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாத
ரப்பர் அந்த சிவப்பு, நீலநிறம் கலந்து பென்சில், பேனா இரண்டும் அழிக்க
பயன்படும் என விற்கப்பட்ட ரப்பர்.
மோடி தலைமையிலான பாஜக அரசு 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிப்
பொறுப்பேற்றது முதல் தற்போது வரை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பின்னடைவையே
சந்தித்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் சிம் கார்டுக்கு அளிக்கப்பட்ட ஆதார்
தகவலை பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கு தொடங்கியதால் இந்திய
தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நடவடிக்கை
வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள தொடர்ந்து பல சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.