வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க டிச.31ஆம் தேதி கடைசிநாள் என்ற
அறிவிப்பு ரத்து.வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க புதிதாக காலக்கெடு
எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
G.O.No.362 Dt: December 11, 2017 வருங்கால வைப்பு நிதி – ஊதிய திருத்தம் -
திருத்திய ஊதிய அடிப்படையில் பொது வருங்கால வைப்பு நிதி மாதாந்திர சந்தா
பிடித்தம் செய்தல் – ஆணை வெளியிடப்படுகிறது
சர்வதேச அளவில் அதிவேக இணையச் சேவையில் மொபைல் பிரிவில் 109ஆவது இடத்தையும்,
பிராட்பேண்ட் பிரிவில் 76வது இடத்தையும் பிடித்துள்ள இந்தியா பின்னடைவைச்
சந்தித்துள்ளது.
தமிழகத்திலுள்ள அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) காலியாக இருக்கும் 1058 ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் முடிவுகளை தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியம் திரும்பப் பெற்றுள்ளது.
அரசாணை 220-நாள்-27.10.2017- பள்ளிக்கல்வி -இடைநிலை
ஆசிரியர்களாக பணியாற்றி தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள்
09.12.1993 க்கு முன்னர் எம்.எட் .,உயர் கல்வி தகுதி பெற்றமைக்கு மூன்றாவது
ஊக்க ஊதிய உயர்வு -மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் தெளிவுரைகள்!!
கோவை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட, பிரத்யேக செயலி மூலம், தலைமையாசி
ரியர்களே மாணவர்களின் அடையாள அட்டையை, உருவாக்கும் வகையில், புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.