ஒரு நாளில் 8 மணி நேரத்துக்கு மேல் வாடகைக் கார் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் மோட்டார் வாகனச் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தேசிய வருவாய் வழி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை
வழங்குவதற்கு, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
வங்கியில் சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் போட்டுள்ள டெபாசிட் பணத்தை முழுவதுமாக உடனே திருப்பித்தர வேண்டிய அவசியம் வங்கிகளுக்கு இல்லை என்பது போன்ற சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.
பிளஸ் 1 பொது தேர்விற்கான செய்முறை தேர்வு குறித்த வழிகாட்டுதல்
கையேடுகள் வழங்கப்படாததால் மாணவர்களை எவ்வாறு தேர்வுக்கு தயார்படுத்த
வேண்டும் என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
சென்னை ஐகோர்ட்டில், எம்.கலைச்செல்வி என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் கண்காணிப்பு கேமராக்கள் கண்டிப்பாக பொருத்த உத்தரவிட வேண்டும்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடலில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உடலில் நோய்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும்.