மதுரையில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தாள் 2ல் தேர்ச்சி
பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பிலும் 292
பேர் பங்கேற்கவில்லை.
அக்டோபர் 30 முதல் நவம்பர் 4 வரை Vigilance Awareness Week கடைப்பிடிக்க
பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
இணைப்பு: நேர்மை உறுதிமொழி.
G.O Ms : 214 - பள்ளிக்கல்வி-
மாநகராட்சி பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் வருங்கால
வைப்புநிதி கணக்குகளை பொது வைப்புநிதியாக மாற்றி மாநில கணக்காயர்
தொகுப்புக்கு அனுப்ப ஆணை
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி
தமிழக அரசு அறிவித்த புதிய சம்பளம் இந்த மாதம் கிடைக்காது. அடுத்த மாதம்
தான் கிடைக்கும் என்று அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.
சுத்தம்
சுகாதாரம் குறித்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு,கட்டுரை மற்றும்
ஓவியப் போட்டி நடத்துதல் சார்ந்து முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்
செயல்முறைகள்!!!
ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
டெங்கு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் கதிரவன், சுகாதாரம் கடைபிடிக்காத பள்ளி
தலைமை ஆசிரியையை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
பொதுத்தேர்வு
எழுதும், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனுக்காக,
பாடப்புத்தகங்களை வாசித்து காட்டும், 'டெய்சி' என்ற செயலியை, அனைவருக்கும்
இடைநிலை கல்வித்திட்ட, பயிற்சி வகுப்பில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.