வாட்ஸ்அப் செயலியில் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம்
ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ். மற்றும் விண்டோஸ் போன் வாடிக்கையாளர்களுக்கு
வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்படுவதையும், ஒன்றுக்கும் மேற்பட்ட
இடங்களில், வாக்காளர் பெயர் இடம் பெறுவதையும் தவிர்க்க, வாக்காளர்
பட்டியலுடன், வாக்காளர்களின்,
தமிழகத்தில், செப்டம்பர்வரையிலான ஒன்பதுமாதங்களில், மோட்டார் வாகன விதிகளை
மீறிய, 50 ஆயிரம் பேரின், ஓட்டுனர் உரிமங்களை, போக்குவரத்து துறை ரத்து
செய்துள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து
விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக முடிவு எடுப்பதில் தமிழக
அரசு மவுனம் காத்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு
விண்ணப்பிக்க நவம்பர் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
ரிலையன்ஸ் ஜியோவுடனான தனது போட்டியை பலப்படுத்தும் விதமாக
வோடஃபோன் நிறுவனம் ரூ.177 மற்றும் ரூ.496 ஆகிய இரண்டு புதிய திட்டங்களைத் தனது புதிய வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
டிஜிட்டல் திட்டத்தை மேம்படுத்தவும், ஆன்லைன் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது
ஐ.எம்.பி.எஸ். பரிவர்த்தனைக் கட்டணங்களை 80 சதவிகிதம் வரையில்
குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் துப்புரவு பணி செய்யும் வேலைக்கு, பொறியியல் பட்டதாரிகள் அதிக அளவு விண்ணப்பித்திருப்பது
நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்
பெறுவோருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையாக ரூ.7,850
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை தமிழக அரசு
நடைமுறைப்படுத்தியுள்ளது.
Computer Science | Mr. M.Poovendiran - English Medium
Prepared by Mr. M. Poovendiran, PG Asst in Computer Science, Paramveer B V A E Matric Hr.Sec School, Paramveer Nagar, Pennagaram Main road, Sogathur(post), Attukkaranpatti, Dharmapuri
நியாயவிலைக்கடைகளில் விநியோகிக்கப்படும் சர்க்கரை விலை இருமடங்கு
உயருகிறது. புதிய சர்க்கரை விலை நவம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும்
என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து வகை அரசுப் பள்ளிகளின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியை தனியார்
வசம் ஒப்படைப்பு - தூய்மை பணியை தினமும் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க
உத்தரவு - ஆணை வெளியீடு