மாணவர்களுக்கு மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்கும் வகையில் தமிழக மாணவர்கள் தயார் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865
இடங்கள், தகுதியான பட்டதாரிகள் கிடைக்காமல், காலியாக விடப்பட்டுள்ளன. இது,
கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில்களில் பயணிக்கும் பயணிகள் இனி இரவு 10 மணி
முதல் காலை 6 மணி வரை மட்டுமே தூங்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம்
சுற்றறிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ௧௫ ஆயிரம் பகுதி நேர
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விதிகள், வரும், 19ம்
தேதி அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகளில் நடத்தப்படும்
13 பட்டப்படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல்
30ம் தேதி வரை நடந்தது.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு,
வரும், 19ல் கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான தகுதி பட்டியல்,
வெளியிடப்பட்டு உள்ளது.
DEE
PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை
பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு
SMART CLASS ROOM ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு