TNPSC VAO Exams - Previous Year Questions With Answer Key - Free Online Tests
One and Only Available in www.Padasalai.Net
TNPSC Previous Year Questions
TNPSC - Previous Year Questions Free Online Tests: VAO Exam - 2016
- 2016 TNPSC VAO Exam - Old Questions Free Online Test (General Tamil & General Studies) - Click Here
- 2016 TNPSC VAO Exam - Old Questions Free Online Test (General English & General Studies) - Click Here
TNPSC - Previous Year Questions Free Online Tests: VAO Exam - 2014
- 2016 TNPSC VAO Exam - Old Questions Free Online Test (General Tamil & General Studies) - Click Here
- 2016 TNPSC VAO Exam - Old Questions Free Online Test (General English & General Studies) - Click Here
ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், ௧௫ ஆயிரம் பகுதி நேர
ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விதிகள், வரும், 19ம்
தேதி அறிவிக்கப்பட உள்ளன.
கோபி, ''கற்றல் குறைபாட்டை தீர்க்க, புது திட்டம் அறிமுகப்படுத்தப்படும்,''
என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், அதன் உறுப்பு கல்லூரிகளில் நடத்தப்படும்
13 பட்டப்படிப்புகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 28ம் தேதி முதல்
30ம் தேதி வரை நடந்தது.
இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியால் வருகிற 2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 50 லட்சம் முதல் 70 லட்சம்
தேர்தல் நடத்தும் நிலையில், அ.தி.மு.க., அரசு இல்லாததாலும், வார்டு வரையறை
பணி நிறைவு பெறாததாலும்,
தமிழக அரசு கேபிள், 'டிவி' வழங்கும், 'செட் - டாப் பாக்ஸ்'களை வாங்க, 4.5 லட்சம் பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.
சிவகங்கை, அரசு பொறியியல் கல்லுாரிகளில் ஆண்டுதோறும் 500 க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமலேயே வீணாகின்றன.
பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கு,
வரும், 19ல் கவுன்சிலிங் துவங்குகிறது. இதற்கான தகுதி பட்டியல்,
வெளியிடப்பட்டு உள்ளது.
மேஷம்
11th Public Exam Question Paper Download
PET Special Teacher Exam Study Materials 2017
- PET | Study Material - Test 27 | G.Saravanan - Tamil Medium
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வுக்கு செல்லும் நண்பர்களே...
DEE
PROCEEDINGS- 2017-18 ஆம் கல்வியாண்டில் கணினி மூலம் பாடங்களை
பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு
SMART CLASS ROOM ஏற்படுத்த -பள்ளிகள் விவரம் கோருதல் சார்பு
19.9.2017. மாவட்டம்தோறும் விளக்கக்கூட்டம்
21.9.2017 மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் போராட்ட கோரிக்கை சார்ந்த கூடுதல் விபரங்களை சமர்பிப்பது.
11th Quarterly Exam - Model Question Paper - Maths
- Maths - 11th Quarterly Exam Model Question Paper | Mr.A.K.Raja Durai (Tamil Medium)
Prepared by Mr. A.K.Rajadurai, BT Asst, GGHSS, Podaturpet, Thiruvallur District.
பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் இன்றைய நாட்களில் வயதை குறைத்து சொல்ல ஆசைப்படுகின்றனர்.
தொந்தி இருப்பதால் ஆடைகள் இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும், அதை விடப் பெரிய பிரச்சனை அது உங்கள் உடல்நலத்திற்கும் தீங்கானது என்பதே.
குர்கானில் ரெயான் பள்ளியில் 7 வயது சிறுவன், கழிப்பறையில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும்
அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணி 234 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
பெற்றோர்களையும்
உடன்பிறந்தவர்களையும் கவனிக்கத் தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தில்
இருந்து 10 சதவிகித தொகைப் பிடித்தம் செய்யப்படும் என்ற சட்டத்தை அசாம்
மாநில அரசு நிறைவேற்றியிருக்கிறது.
ஒன்பது நாட்கள் நடந்த தொடர் போராட்டம் முடிந்து, ஆசிரியர்கள், அரசு
ஊழியர்கள் நேற்று உடனடியாக பணியில் சேர்ந்தனர். அதனால், மீண்டும்
பள்ளிகளில் வகுப்புகள் துவங்கின.
தமிழகத்தில் ஒட்டுமொத்த உயர் கல்வி சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக
அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த அளவைவிட இரு மடங்கு அதிகம் என
தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர் பணியிடங்கள்
காலியாக உள்ளன.
பிளஸ் 2 துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை இணையதளத்தில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சென்னை: 'ஜாக்டோ - ஜியோ' அமைப்புக்கு ஆதரவாக, தலைமை செயலக ஊழியர்கள், நேற்று காலை திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரத்திற்கு பின், போராட்டத்தை கைவிட்டனர்.
தமிழகத்தில் உள்ள ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்ற 2,373 பேருக்கு செப்.19-இல் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கணக்கு கேட்டு, விடையை சரியாக கூறிய ஆசிரியையிடம், விடை தவறு என கூறி, அமைச்சர் எச்சரித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு துறையில் காலியாக உள்ள, 'குரூப் - 4' இடங்களுக்கு, 4,682 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசென்சுடன் விரைவில் ஆதார் எண்ணை இணைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றத்தில் 14/09/2017 நேற்று வழக்கு விசாரணையில் நீதிபதி அவர்கள் அரசை பார்த்து சில கேள்விகள் கேட்டுள்ளது.
ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை ஏற்று
ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 21-ந்தேதி வரை போராட்டத்தை ஒத்திவைப்பதாக
அறிவித்தனர்.