ஒன்று முதல் ஐயாயிரம் ஆண்டு வரை, தேதியை சொன்னால், கிழமையை சொல்லும் 13 வயது சிறுவனுக்கு, அபார நினைவாற்றலுக்காக இந்திய சாதனையாளர் புத்தகத்தில் இடம் கிடைத்தது.
மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தகுதித் தேர்வு தொடர்பான
வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் முடிவை அறிய, மாணவர்கள் மற்றும் பெற்றோர்
மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
தமிழக அரசின் தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள உதவி
பொது மேலாளர், மூத்த மேலாளர், துணை மேலாளர் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனத்தில் காலியாக உள்ள 2017-18 ஆம் ஆண்டிற்கான
25 மேலாளர், துணை மேலாளர், மேற்பார்வையாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சிறுபான்மையின மாணவர்களுக்காக 100 நவோதயா பாணி பள்ளிகள்
அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 40
சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
முசிறியைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், அரசுப் பள்ளிகளில்
ஆசிரியைகள் சுடிதார் அணிவதற்கு அனுமதி கேட்டு முதலமைச்சரின் சிறப்புப்
பிரிவுக்கு பெட்டிஷன் போட்டுள்ளார்.
உலகில்
ஏற்படும் சுற்றுப்புறசூழ்நிலை மாற்றங்களாலும், உணவிற்காகவும்,
மருத்துவத்திற்க்ககவும் விலங்கினங்கள் கொல்லபடுவதால் பல
உயிரினங்கள் அழியும் தருவாயில் உள்ளது.
வங்கிக்கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காத 3.88 கோடி வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.235 கோடி அபராதமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது.
நரம்பு
மண்டலத்தை செயல் இழக்கச் செய்யும், 'ஒயிட்னர்' போதைக்கு, மாணவர்கள்
அடிமையாகி வருவதால், மாநிலம் முழுவதும் அதிரடி ரெய்டுக்கு, போலீசார்
தயாராகி வருகின்றனர். தடையை மீறி விற்போரை, சிறையில் தள்ள
திட்டமிட்டுள்ளனர்.
கல்வி
வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம்
பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும்
சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.