பகுதி நேர பயிற்றுநர் -மதிப்பூதிய உயர்வு -ஆகஸ்ட் 2017
இலிருந்து மாதம் ரூ 7000/-இலிருந்து ரூ -7700/-க்கு உயர்த்துதல் -மாநில
திட்ட இயக்குநரின் குறிப்பாணை!!
22.08.2017 JACTTO GEO போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு "NO
WORK NO PAY"ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய தலைமை செயலாளர் உத்தரவு -
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உத்தரவு
தேசிய நுழைவு தேர்வுகளை, அரசு பள்ளி மாணவர்கள் சந்திக்கும் வகையில்,
ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலை பேராசிரியர்கள் சார்பில், தமிழக
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிக் கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.
சென்னை: தொடக்க கல்வித் துறையில், 'டிப்ளமா' ஆசிரியர் படிப்பில், 10
ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. அதனால், வரும், 31ம் தேதி வரை
மாணவர் சேர்க்கை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
SCERT - மாநிலம்
முழுவதும் உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான "FOSS" தகவல்
தொழில்நுட்ப பயிற்சிக் கூட்டம் தொடர்பணியாக 17.08.2017 To 19.08.2017 &
21.08.2017,22.08.2017 பயிற்சி அளித்தல்,பணிமனை நடைபெறுதல் சார்ந்து
இயக்குனர் செயல்முறைகள்!!
‘வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஹிமாலயன் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்கு
அளிக்கப்படும் வரிவிலக்கு 2027ஆம் ஆண்டு வரை தொடரும்’ என்று மத்திய
நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில், அரசு ஊழியர்கள் திடீரென
முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதோடு, மேடையிலிருந்து முதல்வர் வெளியேறிய
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.