முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில், அரசு ஊழியர்கள் திடீரென
முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதோடு, மேடையிலிருந்து முதல்வர் வெளியேறிய
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகில் ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. பெண்களைத்
தாக்கும் புற்றுநோய்களில் இரண்டாவதாக மார்பகப் புற்றுநோய் உள்ளது.
தங்கள் வசம் உள்ள குரூப்–1 முதன்மை தேர்வு விடைத்தாளை டி.என்.பி.எஸ்.சி,
மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் தாக்கல் செய்யவேண்டும் என்று
ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பி.எட்., படிப்பு நடத்தும் கல்வியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை அனுமதி வழங்குவதில் முறைகேடு நடக்காமல் தடுக்க, 'ஆன்லைன்' முறையை, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை
அறிமுகம் செய்துள்ளது.
மாணவர்களை அழைக்க வரும்போது, நாகரிகமான உடை உடுத்தி வருமாறும், ஆபாச உடைகளை
தவிர்க்குமாறும், தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்: தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு தயார் செய்யும் வகையில்,
கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பயணப்படியுடன் சிறப்பு பயிற்சி
நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
நாடு
முழுவதும், 20 இடங்களில் செயல்படும், ஐ.ஐ.எம்., என்ற, இந்திய மேலாண்
உயர்கல்வி நிறுவனங்களில், எம்.பி.ஏ., உள்ளிட்ட, முதுநிலை படிப்புகளில் சேர,
நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தமிழ்நாட்டில்
இதுவரை பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ். மற்றும்
பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று
வந்தது.
பிளஸ்–2
தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் உடனடியாக சிறப்பு துணை தேர்வு எழுதி
தேர்ச்சி பெற்றவர்களுக்கு என்ஜினீயரிங் கலந்தாய்வு இன்று (வியாழக்கிழமை)
நடத்தப்படுகிறது. அதற்காக அவர்கள் நேற்று பெயர்களை பதிவு செய்தனர்.