ரேஷனில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்பத் தலைவரின் மாத
வருமானம் ரூ.8,334க்கு மேல் இருந்தால் ரேஷனில் அரிசி, சர்க்கரை உள்பட
பொருட்களும் இனிமேல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாது என்று தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரி ஆசிரியர் பணியில் சேருவதற்கான நெட்
தகுதித் தேர்வுக்கான நெட் தேர்விற்கு ஆகஸ்ட் 11 விண்ணப்பிக்கலாம் என்று
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 7வது சம்பள கமிஷன் தான் கடைசிப் பே கமிஷனாக
இருக்கும். அடுத்த ஆண்டு முதல் சம்பள கமிஷனுக்குப் பதிலாகப் புதிய முறை
அறிமுகம் ஆக உள்ளது.
பொறுமையால் புகழின் உச்சிக்கே செல்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு
10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய விடாமல்
முடக்கிவைத்ததுடன்,
புரட்சிகரமான தொலைநோக்குத் திட்டங்கள்
தீட்டுவதில் வல்லவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில்
அமர்ந்துகொண்டு மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிக்கவைத்து
எண்ணுவதை எழுத்தாக்கும் படைப்பாற்றல் கொண்ட நீங்கள், உழைப்பைத் தவிர
வேறு எதையும் நம்பாதவர்கள். உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து
கொஞ்சம் பணப் புழக்கத்தையும் ஓரளவு வசதி வாய்ப்புகளையும் தந்த குரு பகவான்
இப்போது 02.09.2017 முதல் 02.10.2018 வரை ஆறாவது வீட்டில் அமர்ந்து பலன்
தருவார்.
'தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு, நல வாரியம் மூலம் வழங்கப்படும்
கல்வி உதவித் தொகைக்கு, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என,
தொழிலாளர் நல வாரியம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் ஆதார் எண்ணை பான் எண்ணுடன்
இணைக்காதவர்களின் பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு
தெரிவித்துள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு ஆகஸ்ட் 31வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்தலில் மிகப் பெரிய ஊழல்
முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் விரைவில் உரிய ஆதாரங்களுடன் டெல்லி
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் ஆர்டிஐ ஆர்வலர் ஆனந்த் ராய்
தெரிவித்துள்ளார்.