நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 8.5 லட்சம்
ஆசிரியர்கள் வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் குறைந்தபட்ச கல்வித்
தகுதியைப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.
G.O 173-நாள்-18.07.2017-பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -100
உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட
-பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர்
பணியிடங்களுக்கு ஒப்புதல் அளித்து -அரசாணை -வெளியீடு
பள்ளிக்கல்வி 2017-2018- ஆண்டின் -150
நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட -பள்ளிகளின்
பெயர் பட்டியல் மாவட்ட வாரியாக மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு ஒப்புதல்
அளித்து -அரசாணை -வெளியீடு
இந்தியாவின் பரபரப்பான பெயர் என்றால் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின்
சேவைகள்தான், தற்போது புதிதாக ஜியோ 4ஜி அறிமுகம் செய்துள்ள ஜியோபோன்
வாங்கலாமா ? வேண்டாமா ? அறிவோம் வாருங்கள்.
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய
நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன்
பட்டியல் பதிவு செய்யப்பட்டு,
சென்னையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு கிடைக்கவில்லை என்றால் www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தமிழக அரசு நேற்று (ஜூலை,21) அறிக்கை வெளியிட்டுள்ளது.
மார்ச் 2017ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணாக்கர்கள்
அசல் மதிப்பெண் சான்றிதழை 26.07.2017, புதன்கிழமை காலை 10 மணி முதல்
அவர்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் அவர்கள்
தேர்வெழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.
+2 மதிப்பெண் அடிப்படையில் அடுத்தாண்டு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும்
என்பது உத்தரவாதமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்
தெரிவித்துள்ளார்.
சென்னை: நாடு முழுவதும் உள்ள, நிகர்நிலை பல்கலையில், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., படிப்பில், 8,801 பேர் மாணவர்கள், 'சீட்' பெற்றுள்ளனர்.நாடு
முழுவதும், 87 நிகர்நிலை பல்கலைகளில், 9,661 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,
படிப்புகள் உள்ளன.
புதுடில்லி:இந்திய மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி, இந்தியாவில் ஆயிரம் பேருக்கு ஒரு டாக்டர் என்ற அளவுக்கும் குறைவாகவே
உள்ளதாக பாராளுமன்றம் அறிவித்துள்ளது.