விருதுநகர் மாவட்டம், நரிக்குடி கட்டானூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்
பள்ளி உள்ளது. இதைச் சுற்றியுள்ள நாலூர்,
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டு : மாஜி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு
சிவகங்கை: பள்ளிகளில் 'லேப்டாப்' திருட்டில் குற்றவாளிகள் கண்டு
பிடிக்காததால் தலைமை ஆசிரியர்கள் 100 பேர், பணப்பலன் பெற முடியாமல்
தவிக்கின்றனர்.
'அரசு பள்ளி பகுதி நேர ஆசிரியர்கள் உயர் கல்வி படிக்க தடையில்லை'
'அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்கள், உயர் கல்வி படிக்க தடையில்லை' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட உத்தரவு
வரும், 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவதால், அரசு பள்ளி
ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை படிப்புக்கான 'கேட்' தேர்வு அறிவிப்பு
முதுநிலை படிப்பில் சேருவதற்கான, 'கேட்' நுழைவு தேர்வு, பிப்., ௩ முதல், ௧௧
வரை நடக்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
போராட்ட அறிவிப்பை வெளியிடும் ஆசிரியர்களை கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் - நீதிபதி கிருபாகரன்
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள அரசு
உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அனுமதி
மறுத்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த பள்ளி நிர்வாகம் சென்னை
ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
Today Rasipalan 8.7.2017
மேஷம்
கடந்த
இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தடைப்பட்ட வேலைகள் முடியும்.
மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் 14-ந் தேதி வெளியிடப்படுகிறது
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள்
உள்ளன. இந்த கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிக்க 2,900 இடங்கள் உள்ளன.
போலீஸ் வேலைக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு உடல் தகுதி தேர்வு மாதம் இறுதியில் நடக்கிறது
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
போலி சாதிச்சான்றிதழில் பணியில் சேர்ந்தால் உடனடி நீக்கம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
மராட்டிய மாநிலத்தில் இடஒதுக்கீட்டை
முறைகேடாக பயன்படுத்தி சில அரசு ஊழியர்கள் போலியாக சாதிச் சான்றிதழ்களை
தொடக்கப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல்... பதறியடித்து ஓடி வந்த அரசு அதிகாரிகள்...!
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே உள்ளது கைகாட்டிப்புதூர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான விவகாரத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்
Flash News:நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
நாடு முழுவதும் ஐ.ஐ.டி.யில் கலந்தாய்வு நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை வித்தித்துள்ளது.
Flash News:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவு வெளியீடு.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணயம் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது
மாணவர்களும் பெற்றோர்களும் போராடினால் ‘நீட்’ தேர்வை தடுக்க முடியும்: முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கருத்து
மாணவர்களும், பெற்றோர்களும் போராடினால் நீட் தேர்வை தடுத்து நிறுத்த முடியும் என்று சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.அரிபரந்தாமன் கூறினார்.
மாணவர்களை பெரிதும் கவர்ந்த பி.காம், பிபிஏ படிப்புகள்: பி.ஏ. ஆங்கில இலக்கிய படிப்புக்கு மாணவிகளிடம் வரவேற்பு.
இந்த ஆண்டு கலை அறிவியல் கல்லூரி களில் பிகாம்,
மாணவர் சேர்க்கை வரும் 10-ல் ஆரம்பம்: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. அறிவிப்பு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.விஜயன்நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
TRB மூலம் விரைவில் தேர்வு - தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி: விரைவில் போட்டித் தேர்வு
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிளஸ் 2 அசல் சான்றிதழ் 10ம் தேதி வினியோகம்
'பிளஸ் 2 மாணவர்களுக்கு, ௧௦ம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என,
மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க 5 இடங்களில் தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம்: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்க தொழில்நுட்ப திறன் வளர்ச்சி மையம் அமைக்க தமிழக முதல்வர்
இந்தாண்டு பொறியியல் கல்லூரி கட்டணம் ரூ.10,000 உயருகிறது: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்'
* தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
அரசு தொடக்க பள்ளிகளில் ஆங்கிலம்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
''அரசு தொடக்கப் பள்ளிகளில், ஆங்கிலம் கற்பிப்பது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது,'' என,
உங்க கண்ணு பத்திரம்! ஸ்மார்ட்போன் அபாயம்!
ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ் என்ற பிரச்னையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
MBBS மாணவர் சேர்க்கை:ரேங்க் பட்டியல் தேதி அறிவிப்பு
எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் 85% உள்ஒதுக்கீட்டிற்கான ரேங்க் பட்டியல் வரும் 14ம் தேதி வெளியிடப்படும்
உலகிலேயே செல்ஃபி மரணத்தில் இந்தியா தான் முதலிடம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
உலகிலேயே செல்ஃபி எடுக்கச் சென்று உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது..
இந்த ஆண்டு தமிழக ஜல்லிக்கட்டில் மிருகவதை: தடை கோரி உச்சநீதி மன்றத்தில் 'பீட்டா' வழக்கு!!!
தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்களையும் மீறி மிருகவதை நடைபெற்றுள்ளதால்,
பாதுகாப்பு வேண்டுமென்றால் மாலை 6 மணிக்குள் கிளம்பிவிடுங்கள்: பல்கலை பெண் ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்!!!
தங்களது பாதுகாப்பு முக்கியம் என்றால் பெண் ஊழியர்கள் அனைவரும் பல்கலைக்கழகத்தில் இருந்து மாலை 6 மணிக்குள்
கிளம்பிவிடுங்கள் என்று பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்
அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் சொத்து விவரத்தை சமர்ப்பிக்க என்சிடிஇ உத்தரவு
ஆசிரியர் கல்வி தேசிய கவுன்சில் (என்சிடிஇ), ஆசிரியர்கள் தங்கள் சொத்து விவரக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
10th New Study Material - Tamil - 1st Midterm Model Test Question
10th New Study Material
- Tamil | Paper 1 - 1st Midterm Test Model Question | Mr. Velmurugan - Tamil Medium
- Tamil | Paper 2 - 1st Midterm Test Model Question | Mr. Velmurugan - Tamil Medium