1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
6 மாதங்களுக்குள் ஆணை வழங்கப்படவில்லை எனில் தகுதிகாண பருவம் முடிந்ததாக கருதப்படும்
தகுதிகாண் பருவம்
முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவருக்கு
அதற்கான ஆணை 6 மாதங்களுக்குள்
வழங்கப்படவில்லை
எனில் தகுதிகாண பருவம்
முடிந்ததாக கருதப்படும்.....
பி.இ.: முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் கடைசியில் தொடக்கம்?
மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை தள்ளிப் போன காரணத்தால்,
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற குழு அமைக் கப்படும்
Flash News: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி,
மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அமைக்க உத்தரவு
சிறந்த தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் வழங்க, ஒவ்வொரு
மாவட்டத்திலும்,
தமிழ்நாட்டில் MBBS படிப்பிற்கான Applications கிடைக்கும் இடங்களின் விபரங்கள்...!
2017-2018ஆம் ஆண்டு எம்பிபிஎஸ்/பிடிஎஸ் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இடங்கள்
விபரங்கள்.
10, 11, 12ம் வகுப்புகளில் அனைத்து பாடங்களும் கணினி மயமாக்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
🔸 ''பெற்றோரை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடமாக கொண்டு வரப்படும்.
10, 12 பொதுத்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை: சிபிஎஸ்இ.
பள்ளிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசிக்காமல் 10 மற்றும் 12-ஆம்
வகுப்புப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தும் திட்டம் இல்லை என்று
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.
பிளஸ் 2 சான்றிதழில் 'தமிழ்' குழப்பம் 'ஜம்ப்' ஆகும் மாணவர் பெயர்.
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழில், மாணவர் பெயரை தமிழில் குறிப்பிடும் நடைமுறையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Admission policy for MBBS/BDS course 2017-18
G.O 233 Date:22/6/17 - Medical Admission - Admission policy for MBBS/BDS course 2017-18.Allocation of seats for Student Studying in State board,CBSE and Other boards
புதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு
புதிய கல்வி கொள்கையை வகுக்க இஸ்ரோ முன்னாள்
தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் புதிய குழு ஒன்றை மத்திய மனிதவள
மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்து உள்ளது.
5 வருட சட்ட படிப்புக்கு தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
5 வருட சட்டகல்விக்கு 620 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு
2 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
பெண்ணாக இருந்து ஆணாக மாறியவருக்கு கல்விச்சான்றிதழில் பெயரை மாற்றி கொடுக்க வேண்டும்
சென்னை ஐகோர்ட்டில் கவுதம் சுப்ரமணியம் என்பவர் தாக்கல்
செய்த மனுவில் கூறி இருப்பதாவது:–
'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீட்' எப்படி?
மருத்துவம், பல் மருத்துவ சீட்களுக்காக,
'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு,
அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் வினியோகம்
தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவ கல்லூரிகள், சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி,
கல்விக்கடன் வழங்குவதை ஏழை மாணவர்களின் கனவை நிறைவேற்றும் சேவையாக கருத வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சம்பத்குமார்.
அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
'தமிழக
அரசு பள்ளிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை வகுப்பறைகள்
கம்ப்யூட்டர்மயமாக்கப்படும்;
மதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு:இடம் தேர்வு செய்ய மீண்டும் உத்தரவு
மதுரையில்
இடம் தேர்வு செய்வதில் அதிகாரிகள் 'கோட்டை' விட்டதால் 3 கோடி ரூபாயில்
அறிவிக்கப்பட்ட 'ஆசிரியர் இல்லம்' திட்டம் நிரந்தரமாக கைவிட்டு போகும்
சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்க நினைக்கும்போது நாம் செய்யக்கூடாதது என்னென்ன?
இப்போதைய இளம் வயதினருக்கு தலையாய பிரச்சனையாக இருப்பது அதிகரித்த உடல் எடையை எப்படி குறைப்பது என்று தான்.
விரைவில் (WhatsApp) வாட்ஸ்ஆப் செயலியிலும் பணம் அனுப்பும் வசதி !!
தகவல் அனுப்பப் பயன்படும் செயலியான வாட்ஸ்ஆப் பண யூபிஐ மூலமாகப் பணப் பரிமாற்றம் செய்வதற்காக இந்திய வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
5 ஆண்டு சட்டப்படிப்பு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு !!
சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை (27-6-2017) வெளியீடப்படுகிறது.
பெற்றோர்களை பாதுகாக்க பள்ளிகளில் பாடம்!!!
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,
பிள்ளைகள் கல்விக்காக கிட்னி விற்பனை: தடுத்து உதவிய கேரள மக்கள் !!!
ஆக்ராவை சேர்ந்த ஆர்த்தி ஷர்மா என்பவர் தன் நான்கு குழந்தைகளின் கல்விக்காக தன் கிட்னியை விற்பதாக அறிவித்ததை அறிந்த கேரள மக்கள்
அக்குடும்பத்துக்கு பண உதவி செய்துள்ளனர்
அக்குடும்பத்துக்கு பண உதவி செய்துள்ளனர்
ஆக்ராவை சேர்ந்தவர் ஆர்த்தி ஷர்மா.
மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...
மத்திய அரசின் NCERT syllabus (CBSC) யுடன் நம் SCERT syllabus (SCERT) ஓர் ஒப்பீடு...
விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன?
நீதிமன்றம் சொன்னதென்ன?