நெல்லை
அண்ணா பல்கலைக்கழக சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் நிர்வாகிகள் சங்க
தலைவர் எஸ்.முகம்மது ஜலீல் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்
கூறியிருப்பதாவது:–
பள்ளிக்
கல்வி பாடத்திட்டத்தை 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாற்றி
அமைக்கவும், பிளஸ் 1 வகுப்புக்கு தேர்வு நடத்துவது தொடர்பாகவும் அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது.
2018-19 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு
பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள்
தெரிவித்துள்ளது.
வங்கிகள், தபால் நிலையங்கள், தங்கள் வசம் உள்ள, செல்லாத பழைய, 500 - 1,000
ரூபாய் நோட்டுகளை, அடுத்த மாதம், 20க்குள் ரிசர்வ் வங்கியில் டிபாசிட்
செய்யலாம்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு மறைமுக வரி விதிப்புகளை ஒழித்துவிட்டு
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாடு முழுக்க ஜூலை 1ம் தேதி முதல்
அமலுக்கு வருகிறது.