1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
NEET Exam Case - நீட் முடிவு வெளியிட தடை : சுப்ரீம் கோர்ட்டில் சிபிஎஸ்இ முறையீடு!
டெல்லி : நீட் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மனு தாக்கல் செய்துள்ளது.
NEET Exam Case - நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லை.. சிபிஎஸ்இ நீட் தேர்வை நடத்தியது எப்படி? ஹைகோர்ட் பொளேர்!
சென்னை
: நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத போது சிபிஎஸ்இ எப்படி நீட்
தேர்வை நடத்த முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
NEET Exam Case - நீதிபதிகள் எழுப்பிய அதிரடி கேள்விகள்!
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணை
சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது.
NEET Exam Case - பிளஸ் 2 தேர்வுக்கு பின் நீட் தேர்வை நடத்தாமல் 3 மாதங்களுக்கு பிறகு நடத்தியது ஏன்?: ஐகோர்ட் கேள்வி
சென்னை: பிளஸ் 2 தேர்வுக்கு பின் நீட் தேர்வை நடத்தாமல் 3 மாதங்களுக்கு
பிறகு நடத்தியது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு
சரஸ்வதி பூஜை, 'சென்டிமென்ட்' காரணமாக, அரசு பள்ளிகளில், செப்., இறுதி வரை,
முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.
தடுப்பூசி போடாவிட்டால்... மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி
முறையாக தடுப்பூசி போடாத மாணவர்கள், பள்ளி களுக்கு செல்ல முடியாத வகையில்,
கிடுக்கிப்பிடி போட, பொது சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
வீட்டு மனை பத்திரவு பதிவுக்கு புதிய அரசானை!! முழு விபரம்
தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதி முறைகளை வெளியிட்டது.
Today Rasipalan 10.6.17
கடந்த
இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும்.
அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும்.
புதுகையில் புதிய மருத்துவ கல்லூரி திறப்பு : 150 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!
புதுக்கோட்டையில் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவக் கல்லுாரியை, முதல்வர்
பழனிசாமி திறந்து வைத்தார்.
QMT - CRC TRAINING DETAILS
QMT CRC TRAINING DETAILS
State level training on 16.6.17
District level - 20,21 and 22.6.17
Aadhar Number Need not for PAN Card Apply
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய மற்றும் பான் எண் பெற ஆதார் எண்
கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு
பிறப்பித்துள்ளது.
NEET Exam comes next year to Sidha and Ayurvedha
வரும் ஆண்டு முதல் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறையின் கீழ் வரும் சித்தா,
ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கும், 'நீட்' தேர்வு
கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
📱4ஜி சேவையில் இந்தியா நிலை இது தான்..!!
ரிலையன்ஸின் ஜியோ 4ஜி சேவையை தொடங்கியதிலிருந்து இந்தியாவில் மொபைல்
மூலம் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஆறு மாதமாக ஊதியம் இல்லை : 285 அரசு ஊழியர்கள் தவிப்பு!!!
தமிழ்நாடு தொழில் வெடி மருந்து நிறுவனத்தை சேர்ந்த, 285 ஊழியர்கள், விருப்ப
ஓய்வு கிடைக்காமலும், ஆறு மாதங்களாக ஊதியம் கிடைக்காமலும், தவித்து
வருகின்றனர்.
உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தொய்வு!!!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, ஆளுங்கட்சியினரின் ஆர்வமின்மையால் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் தொய்வு நிலவுகிறது.
தஞ்சையில் எய்ம்ஸ் அமைக்க அரசு பரிந்துரை : மதுரையில் அதிக வசதிகள் இருக்காம்!!!
தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அரசு கேட்ட, 10 கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, தஞ்சையில் மருத்துவமனை அமைக்க பரிந்துரைத்துள்ளது.
அதிக சம்பளம் வழங்க முடியாது: அரசு டாக்டர்களுக்கு குழு பதில்!!!
தமிழக அரசு டாக்டர்கள், தனியார் மருத்துவமனையில் பணி செய்வதாலும்,
சொந்தமாக, 'கிளினிக்' நடத்துவதாலும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான
சம்பளம் வழங்க முடியாது' என, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த
அமைக்கப்பட்ட குழு மறுத்துள்ளது.
பி.இ 2ம் ஆண்டு சேர்க்கைக்கு 7,000 பேர் மட்டுமே பதிவு
காரைக்குடி: தமிழகத்தில் உள்ள 536 பொறியியல் கல்லூரிகளில், பிஇ நேரடி 2ம்
ஆண்டு சேர்க்கைக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
பிளாஸ்டிக் அரிசி எதுன்னு கண்டுபிடிக்கனுமா.. கவலையை விடுங்க.. இத படிங்க!
பிளாஸ்டிக் அரிசியை எப்படி கண்டுபிடிப்பது என்ற கவலை விடுங்கள். தற்போது அதுகுறித்த டிப்ஸ்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பள்ளி ஆசிரியர்களிடம் தரப்படும் குறிப்புகள்!!
1.எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான திறன் கொண்டிருப்பதில்லை. அவரவர் திறனுக்கேற்ற எதிர்பார்ப்புகள் மட்டுமே கொண்டவராகவும் ஊக்குவிப்பவராகவும் இருங்கள்.
MBBS, விண்ணப்பம் எப்போது? : அரசு தாமதத்தால் மாணவர்கள் தவிப்பு
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்னும் துவங்கா ததால், மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
COURT NEWS - HIGH SCHOOL HM CASE COMES FOR HEARING TODAY IN COURT NO 11 AS CASE NUMBER 79
Hon`ble Mr Justice T.RAJA
ஆங்கில வழி கல்வி: 59 பள்ளிகள் பொதுத்தேர்வுக்கு தயார்!
அரசு
ஆங்கில வழி கல்வித்திட்டத்தின் கீழ், வரும் கல்வியாண்டில், பத்தாம்
வகுப்பு, பிளஸ்1 பொதுத்தேர்வை, 59 பள்ளிகளில் இருந்து மாணவர்கள்
பங்கேற்கவுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கால்நடை மருத்துவ படிப்பு: 23 ஆயிரம் பேர் விண்ணப்பம்
கால்நடை
மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த, ௩௮௦ இடங்களில் சேர, 23 ஆயிரம் பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
சட்ட கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்ஜினியர்கள் அதிக ஆர்வம்!
அரசு
மற்றும் தனியார் துறைகளில், சட்டம் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
இருப்பதால், இன்ஜினியரிங் படித்தவர்களும், சட்டப்படிப்பில் ஆர்வம் காட்டத்
துவங்கியுள்ளனர்.