அத்தியாவசிய பொருட்களில் ஒன்று காஸ் சிலிண்டர். ஒரு முறை காஸ்
தீர்ந்து விட்டால் அதனை புக் செய்வதற்கு கால் செய்ய வேண்டும்
அல்லது மெசேஜ் மூலம் பதிவு செய்யா வேண்டும் என்பது நடைமுறையில் உள்ள
ஒன்று.
அனைத்து அரசு பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் 'ஸ்மார்ட்' வகுப்பு ஏற்படுத்த
திட்டமிடப்பட்டுள்ளது. சில அரசு பள்ளிகளில் ஏற்கனவே 'ஸ்மார்ட்' வகுப்பு
செயல்பாட்டில் உள்ளது.
அரசு ஊழியர்கள் ரூ. 1,50,000 வரை மருத்துவ காப்பீடு பெற முடியும் என இருந்த
மருத்துவ காப்பீடு முறையில் காப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
''நீட் உட்பட, மத்-திய அரசின் நுழைவு தேர்-வு-களுக்கு, தமிழக
மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை
அமைச்சர், செங்கோட்டையன் கூறிஉள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அனைத்து வகை
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் நலச் சங்கத்தின் மாநில செயலாளர்
எஸ்.நம்புராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பள்ளிக்கல்வித்துறையில் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
அளிக்கப்பட்டுள்ளது. மெட்ரிக் குலேஷன் பள்ளி ஆய்வாளர் சென்னை முதன்மை கல்வி
அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
ஐம்பது நாள் கோடை விடுமுறை முடிந்து, இன்று முதல் பள்ளிகள்
திறக்கப்படுகின்றன. மாணவ, மாணவியருக்கு, அரசு வழங்கும் இலவசங்களை, உடனடியாக
கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
தொடக்கக் கல்வி -அரசு நலத்திட்டங்கள் 2012-2013 கல்வியாண்டு முதல்
2017-2019 கல்வியாண்டு முடிய ஒவ்வொரு நலத்திட்டங்களின் தலைப்பின் கீழ்
பதிவேடுகள் உருவாக்கி தேவைப்பட்டியலின் படி பதிவுகள் மேற்கொண்டு
பராமரித்தல் -தொடர்பாக